ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒரு பகிரங்க கடிதம்
ஆசிரியர் குறிப்பு: 1959ஆம் ஆண்டு முதல் அரச அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கலாநிதி தேவநேசன் நேசையா எழுதிய பகிரங்க கடிதம் கீழே தரப்பட்டுள்ளது. அவருக்கு ஜனாதிபதி சிறிசேன தேசமான்ய விருதினை வழங்கியிருந்தார். 7 நவம்பர் 2018 மேதகு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி இலங்கை…