Democracy, HUMAN RIGHTS, Identity, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

“ஷக்திக சத்குமாரவின் உரிமைக்காக, சுதந்திரத்துக்காக அணிதிரள்வது அவசியம்”

 பட மூலம், Stocksy ஷக்திக சத்குமார ஓர் எழுத்தாளராவார், சிறுகதையாளராவார். அவர் சில மாதங்களுக்கு முன்னர் ‘அர்த’ (அரைவாசி) என்ற பெயரில் சிறுகதையொன்றினை எழுதி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். துறவு வாழ்க்கை, லௌகிக வாழ்க்கை மற்றும் ஓரினச் சேர்க்கை பற்றியதே இந்த சிறுகதையின்…

HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

இலங்கையின் நீதிப் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள்: பொய்களை முறியடித்தல்

பட மூலம், Selvaraja Rajasegar இன்னும் ஒரு சில வாரங்களில் இலங்கை மிகக் கொடூரமான போர் ஒன்றின் முடிவின் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்யவிருக்கின்றது. எனினும், அப்போர் ஏற்படுத்தியிருக்கும் துஷ்பிரயோகங்களின் நீண்ட வரலாறு இன்னமும்  கவனத்தில் எடுக்கப்படவில்லை. பல தசாப்த காலமாக நிகழ்ந்து வந்திருக்கும்…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

அதிகாரம் உள்ளவர்களுக்கும் அதிகாரம் அற்றவர்களுக்கும் இடையிலான நீதி

பட மூலம், Human Rights Watch முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கைதுசெய்யப்படுவாரா என்ற விவகாரம் கடந்த சில வாரங்களாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விவகாரம் நீதித்துறையின் சுதந்திரம் குறித்து மக்கள் மத்தியில் கரிசனையை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரமற்ற, உதவியற்ற மக்களின்  உரிமைகள்…

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION

பாகுபாடுகளால் மழுங்கடிக்கப்படும் ஜனநாயகம்

பட மூலம், Selvaraja Rajasegar இனரீதியான பாகுபாடு மார்ச் மாதம் 21 ஆம் திகதி சர்வதேச இனப் பாகுபாட்டு எதிர்ப்புத் தினமாகும்”. தேர்தல் ஆணைக்குழு சர்வதேச நாட்காட்டியில் இடம் பெறும் இத்தகை முக்கிய தினங்களை தேர்தல் மற்றும் வாக்குரிமையுடன் தொடர்புடைய வகையில் கொண்டாடுகின்றது. சுதந்திரமானதும்…

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்  சட்டமூலம்: அநீதியை நடைமுறைப்படுத்தும் நவீன அனுமதிப் பத்திரமா?

சுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் சித்திரவதைக்கு உட்படுத்துவதற்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும், வலுக்கட்டாயமாக ஆட்களைக் காணாமல் ஆக்குவதற்கும், நீண்டகாலம் ஆட்களைத்  தடுப்புக் காவலில் வைப்பதற்கும் வழங்கப்படும் ஓர் அனுமதிப்பத்திரமாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் (Prevention of Terrorism Act – PTA) பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாதம்…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, TRANSITIONAL JUSTICE, ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

“உங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரை நாம் வைத்திருக்கிறோம்: சுப்பிரமணியம் ராமச்சந்திரன் காணாமலாக்கப்பட்டு இன்றோடு 12 வருடங்கள்

வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் ராமச்சந்திரன் காணாமலாக்கப்பட்டு இன்றோடு 12 வருடங்களாகின்றன. இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று வரை அவரது நடமாட்டம் பற்றி அறியமுடியவில்லை. நாளாந்தம் மகனின் வருகைக்காக…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, RECONCILIATION, ஜனநாயகம், திருகோணமலை, மனித உரிமைகள்

குமாரபுரம் படுகொலை: 23ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (VIDEO)

1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 23 ஆண்டுகளாகின்றன. வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர். இதன்போது 26 (சிறுவர்கள், பெண்கள் உட்பட) பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

நடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி

பட மூலம், Selvaraja Rajasegar இன்னும் நான்கு மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் முடிவுற்று 10 வருடங்களாகிவிடும். இந்த யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து மீண்டெழுகின்ற நிலையில் வாழும் சமூகங்களாகவே நாம் இன்னமும் இருந்து வருகிறோம். யுத்தத்துக்குக் காரணமான அடிப்படை அரசியற் பிரச்சினைகளுக்கு இலங்கை…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

9 வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கும் சந்தியா

ஊடகவியலாளரும் கார்டூனிஸ்டுமான பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டபோது, “சந்தியா (மனைவி) நாடகமாடுகிறார், கூடிய விரையில் பிரகீத் எக்னலிகொட வீடு வீடுவந்துசேர்வார்” என்று பொலிஸார் கூறினார்கள். இதுவரை 150 தடவைக்கு மேல் நீதிமன்ற படி ஏறியிருக்கும் சந்தியா எக்னலிகொட தன்னுடைய கணவருக்கு என்ன நேர்ந்தது என்று இன்று…

HUMAN RIGHTS, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT

கேப்பாபிலவு : 700 நாளின் பின்னர் தீவிரம் பெற்றுள்ள போராட்டம்

பட மூலம், கட்டுரையாளர் “நாங்கள் எங்கள் நிலத்திலுள்ள சொந்த வீடு தோட்டத்தில் சமைப்பதற்கும் உண்பதற்கும் உறங்குவதற்கும் விரும்புகின்றோம்.” இராணுவ முகாமொன்றிற்கு வெளியே 700 நாட்கள் பகலும் இரவும் போராட்டம் என்பது மிக நீண்ட காலம். எனினும், இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவில் உள்ள கேப்பாபிலவு மக்கள்…