 
			
			சம்பள நிர்ணய சபைத் தீர்மானம்: ஆயிரம் ரூபாவுக்கு வெளியே வரும் வாய்ப்பு!
படம்: Selvaraja Rajasegar Photo தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கூறி வருகின்ற நிலையில், தோட்டக் கம்பனிகள் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன. இங்கே தொடர்புபடும் மூன்று தரப்பினர்களில் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தை நிறைவேற்றும்…
 
				 
			 
			 
			 
			 
				 
			 
				 
			 
				 
			 
			