Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது குறித்து கூற மறுக்கும் ரணில்

Photo, THEQUINT ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை தவிர வேறு எந்தத் தேர்தலைப் பற்றியும் பேசுவதில்லை. ஆனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக இதுவரையில் அவர் அறிவித்ததுமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட்டு பெருவெற்றி பெறுவார் என்று ஐக்கிய தேசிய கட்சி…

Colombo, CORRUPTION, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கையின் அபாயகரமான உள்நாட்டுக் கடன் மீளமைப்பு

Photo, REUTERS/Dinuka Liyanawatte சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை என்பவற்றுக்கிடையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஒப்பந்தம், எதிர்கொண்டு வரும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளை கவனத்திலெடுக்கத் தவறுகின்றது. அதற்குப் பதிலாக, அது உழைக்கும் மக்கள் மீது மிக மோசமான விதத்திலான பாதிப்புக்களை எடுத்துவரக்…

Colombo, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

சகலரினதும் நல்வாழ்வை உறுதிப்படுத்தக்கூடிய முறைமை மாற்றத்தை நோக்கி….!

Photo, EFE.COM முறைமை மாற்றத்தை வேண்டிநின்ற போராட்ட இயக்கம் ஒன்றரை வருடத்துக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிரதான காரணமாக நோக்கப்படும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனத்தைக் குவித்தது. போராட்ட இயக்கத்தில் இணைந்து கொள்வதற்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் மக்கள் வந்தார்கள். விவசாய…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

அரசியலில் இருந்து ராஜபக்‌ஷ குடும்பம் விலக வேண்டும்: பத்தில் ஒன்பது இலங்கையர்கள் அபிப்பிராயம்

சகல அரசியல்வாதிகளும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுவதுடன் அவர்களது கணக்கில் வராத செல்வங்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என 96% இலங்கையர்கள் கருதுகின்றனர் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கணிப்பீட்டு ஆய்வுப் பிரிவான சோஷல் இன்டிகேட்டர் அண்மையில் நடாத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பிரதமர் மஹிந்த…

Colombo, Economy, POLITICS AND GOVERNANCE

“அடுத்த தலைமுறையே போஷாக்கின்மையால் பாதிக்கப்படலாம்” – அகிலன் கதிர்காமர்

“இங்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. குறிப்பாக மக்களின் உணவுப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான திட்டங்கள் இல்லை. ஆகவே, இலங்கையில் இருக்கும் பொருளாதார கட்டமைப்பில் மாற்றமொன்றை கொண்டுவருவதாக இருந்தால் மக்களின் பங்கேற்புடன் கூடிய திட்டங்களை அரசாங்கம் நடைமுறைபடுத்த வேண்டும்….