Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல்

அப்பா இன்னும் வரேல்ல…

Photo: Author 2009 போரின் இறுதிநாட்களில் பிறந்த குழந்தைகளுள் தமிழ் நிலாவும் ஒருவர். தந்தையின் தழுவலை உணரும் முன்னே தந்தையைப் பிரிந்த பெண் குழந்தை. 2009 மே 18 அன்று விடுதலைப் புலிகள் அமைப்பின் திரைத்துறை பிரிவின் போராளியான இவளது தந்தை அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல்

‘எதிர்ப்பு’ அரசியல் (பகுதி 1)

Photo, VOANEWS தேர்தல் காலத்தில் நம்பிக்கையை வளர்த்தலும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதவிடத்து ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தலும் அரசியல் சக்கரங்களாக ஜனநாயக அரசியலில் சுழன்று கொண்டேயிருக்கின்றது. தேர்தல் காலங்களில் அள்ளிவீசப்படும் வாக்குறுதிகளின் தன்மை எதிர்வு கூறப்படமுடியாதவை, நிச்சயமற்றவை, தவிர்க்கப்பட முடியாதவையாக கட்டமைக்கப்பட்டுவிட்டன. ஜனநாயக அரசியல் சொல்லாடல்களில் ஐந்து…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், மனித உரிமைகள், முல்லைத்தீவு

மகனைக் கண்டது முதல் சரணடைதல் வரை (VIDEO)

2009 மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் வழியாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்த இந்தத் தாய், தன்னுடைய 33 வயதான மகனை இராணுவத்திடம் கையளித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தமையால் தான் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படலாம் என்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, REPARATIONS, TRANSITIONAL JUSTICE, இழப்பீடு, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம்

காணாமலாக்கப்பட்டோரைத் தேடுதல்: தொடரும் துயரின் ஒரு சாட்சி

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்குவதற்கு உபயோகிக்கப்பட்டு வந்ததும், அண்மைக் காலம் வரை கொழும்புப் பகுதியில் ஒரு பெரும் அழகான காலனித்துவக் காலத்துக் கட்டடத்தில் இயங்கி வந்த காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் (Office Of Missing Persons) அதன் முக்கியத்துவத்தை இழந்து,…

அரசியல் கைதிகள், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

ஆகாயத்தில் ஒரு வாக்கு

பட மூலம், Selvaraja Rajasegar யுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் “நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆகாயத்தில் ஒரு வாக்குக் கேட்டது, யேசு சொன்னார், நீ வீடு கட்டி முடிப்பாயடி எண்டு. அது பலிச்சது. அது மாதிரி மேல் லோகத்தில இதுக்கெல்லாம்…

அரசியல் கைதிகள், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

365 நாட்களாக உறவுகளை ஏந்தியிருக்கும் கைகள்…

365 நாட்கள், வீதியிலேயே கடந்துவிட்டது அந்த அம்மாக்களுக்கு. கடும் வெயிலடித்தும் மழை பெய்தும் காற்றடித்தும் அவர்கள் அசையவில்லை. இயற்கை அச்சுறுத்தலையும் தாண்டி  செயற்கையான அச்சுறுத்தல்களுக்கும் ஓய்விருக்கவில்லை. அவற்றுக்கெல்லாம் முகம்கொடுத்து, சமாளித்துவிட்டு ஒரு வருடத்தை ஒரே இடத்தில், கொட்டிலொன்றில் கடத்திவிட்டார்கள். அருகிலிருக்கும் கந்தசுவாமிதான் தங்களுக்குத் துணையாக…

அரசியல் கைதிகள், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இராணுவமயமாக்கல், காணாமல்போதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

எழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசியலும் அரசியல் சக்திகளும்

படம் | Facebook மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறத்திலே உள்ள முசலிக் கிராமத்திலே ஆய்வு ஒன்றிலே ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த முஸ்லிம் பெரியவர் ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்ட‌ விடயங்கள்: “நாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த காட்டு வளங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம்…

காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்: புதியதொரு அத்தியாயமா அல்லது இன்னுமொரு வெற்று உறுதிமொழியா?

படம் | Amantha Perera Photo, SRILANKA BRIEF இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முக்கியமானதொரு தினமாக அமைந்திருந்தது. பலவந்தமான அல்லது தன்னிச்சையற்ற காணாமல்போதல்களுக்கு ஆளானவர்கள் பற்றி விசாரிப்பதற்கு முதலாவது நிரந்தர நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு அன்றை…

காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது?

படம் | Sampath Samarakoon Photo, Vikalpa இன்று அனைத்துலக காணாமல்போனோர் தினமாகும் (International Day of the Victims of Enforced Disappearances). பல தசாப்தகாலமாக பலவந்தமாகவும் தனது விருப்பமில்லாமலும் காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்களை இலங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வாறு இலங்கை பூராகவும்…

அரசியல் கைதிகள், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான சித்திரவதைகள் தொடர்கின்றன: கடத்தல், தன்னிச்சையான கைதுகள், சட்ட விரோதத் தடுப்புகள் மற்றும் சித்திரவதைகள்

படம் | Eranga Jayawardena/ AP Photo, SRI LANKA BRIEF  By: ருகி பெர்ணான்டோ, மரிஸா த சில்வா மற்றும் சுவஸ்திகா அருலிங்கம் யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரியில் 2016 பங்குனி 30ஆம் திகதி தற்கொலை அங்கி, வெடிப்பொருட்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன கண்டுப்பிடிக்கப்பட்டன. அன்றைய தினத்தில்…