Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

VIDEO | “அவங்கள எங்க தாட்டு வச்சிருக்கீங்க என்டாவது காட்டுங்களேன்.”

“எங்கட பள்ளிமுனை (மன்னார்) கிராமத்தில மட்டும் 13 பிள்ளைகள பிடிச்சுக் கொண்டுபோய் வச்சிருக்கீங்க. விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள், கடைக்கு போன பிள்ளைகள், சொந்தக்காரர் வீட்ட போன பிள்ளைகள், மீன் வேண்டப் போன பிள்ளைகள் என்டு 13 பேர பிடிச்சுக் கொண்டு போயிருக்கீங்க. அப்படி பிடிச்சுக்கொண்டு…

HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

வலிசுமக்கும் பைகள்

 “இது மகள்ட பேக் தம்பி. அவாட பேக்கயே அவாவ தேட பயன்படுத்துறன். எல்லா ஆவணங்களும் இதுக்குள்ளயேதான் இருக்கு. பேக் பழசாகி கிழியத் தொடங்கியும் விட்டது. ஆனால், மாற்றத் தோணுதில்ல. அவாட பேக்க, எப்படி ஒதுக்கிப் போடுறது தம்பி…” “நிறைய பைகள் வச்சிருக்கன் தம்பி. ஒரு…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல்

அப்பா இன்னும் வரேல்ல…

Photo: Author 2009 போரின் இறுதிநாட்களில் பிறந்த குழந்தைகளுள் தமிழ் நிலாவும் ஒருவர். தந்தையின் தழுவலை உணரும் முன்னே தந்தையைப் பிரிந்த பெண் குழந்தை. 2009 மே 18 அன்று விடுதலைப் புலிகள் அமைப்பின் திரைத்துறை பிரிவின் போராளியான இவளது தந்தை அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்…

Agriculture, Democracy, Economy, Environment, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

உருவப்படங்களை ஏந்தி பேரணி வரும் அலை

படம்:  The Indian Express இந்திய விவசாயிகள் போராட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட தங்கள் மகன்களின், கணவர்களின் உருவப்படங்களை ஏந்திக்கொண்டு பேரணி வரும் பெண்கள் இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உருவப்படங்களை ஏந்திப்பேரணி வரும் பெண்களை நினைவுபடுத்துகின்றனர். கடந்த காலமும் நிகழ்காலமும் ஒரே விதமாகவே…

HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, Post-War, TRANSITIONAL JUSTICE

காணாமலாக்கப்பட்டவர்களது குடும்பங்களின் துயரங்களும் பழிவாங்கும் நடவடிக்கைகளும்

பட மூலம், USNews ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளினால் ஆகஸ்ட் 3​0ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் வேறுபட்ட பிரதேசங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இத்தினத்தை நினைவுகூருவதற்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள்…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், மனித உரிமைகள், முல்லைத்தீவு

மகனைக் கண்டது முதல் சரணடைதல் வரை (VIDEO)

2009 மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் வழியாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்த இந்தத் தாய், தன்னுடைய 33 வயதான மகனை இராணுவத்திடம் கையளித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தமையால் தான் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படலாம் என்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு…

HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, Post-War, காணாமலாக்கப்படுதல்

ஒரு கேள்வி, இரு மனிதர்கள், ஒரே வலி

ஒரு கேள்வி. அந்தக் கேள்விக்கான பதில் மட்டுமே எனக்கு அவசியமாக இருந்தது. இவ்வளவு காலமும் அவர்கள் போன்றவர்களைச் சந்தித்து பேசியது போன்று இம்முறை அந்தக் கேள்வியைக் கேட்பது அவ்வளவு சுலபமல்ல. எ​ன்னை நான் உணர்ச்சியற்றவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும். பத்து, இருபது, முப்பது வருடங்களாக மன…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

இலங்கையில் சட்டத்தை துச்சமெனக் கருதி செயற்படுவதும் காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுக்களும்

பட மூலம், Selvaraja Rajasegar 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழிச் சட்டம் தமிழர்களின் மொழியுரிமையை மீறியதுடன் அவர்களின் ஏனைய உரிமைகளின் மீறல்கள் ஆரம்பமாகின. இதன்பின் தொடர் விளைவாக 1958, 1977, 1983 முதலிய ஆண்டுகளில் தமிழருக்கு எதிரான வன்முறைகளும், 2008 –…

காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

காணாமல்போனவர்களை தேடிக்கொண்டிருப்போரின் அபிலாசைகளை OMP பூர்த்தி செய்யுமா?

பட மூலம், Selvaraja Rajasegar காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கென 1994இல் இருந்து பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அவற்றில் எந்த ஒரு ஆணைக்குழுவினாலும் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்புக்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படுவதில்லை. இது இவ்வாறு இருக்க 2015ஆம் ஆண்டில் இல. 30/1 கொண்ட…

அரசியல் கைதிகள், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

ஆகாயத்தில் ஒரு வாக்கு

பட மூலம், Selvaraja Rajasegar யுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் “நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆகாயத்தில் ஒரு வாக்குக் கேட்டது, யேசு சொன்னார், நீ வீடு கட்டி முடிப்பாயடி எண்டு. அது பலிச்சது. அது மாதிரி மேல் லோகத்தில இதுக்கெல்லாம்…