Colombo, Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, War Crimes

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் இலங்கையில் நீதிக்கான போராட்டங்கள்

Photo, THE TELEGRAPH 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. கொழும்பு பேராயத்திலுள்ள இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று உயர்தர…

Uncategorized

1993 ஆண்டு யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீதான விமானக் குண்டுத் தாக்குதல்

1993ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.20 மணியளவில் யாழ்ப்பாணம் குருநகரில் உள்ள புனித ஜேம்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தின் மீது விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தில் இருந்து இரண்டு குண்டுகள் வீசப்பட்டன. இத்தாக்குதலின்போது ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர். இத்தாக்குதல் காரணமாக…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“பழுதடைந்த படகில் 15 நாட்கள் நடுக்கடலில்…”: இலங்கையில் உள்ள ரோஹிங்யா அகதிகள்

Photo, ALJAZEERA 2022 டிசம்பர் 17ஆம் திகதியன்று கடலில் தத்தளிக்கும் ஒரு படகு குறித்து இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடற்படைக்கு எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பினர். டிசம்பர் 18ஆம் திகதியன்று அப்படகிலிருந்து இருந்து 104 பேர் கொண்ட ஒரு குழுவை கடற்படையினர் மீட்டனர்….

CORRUPTION, Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

ஜெனீவாவுக்கு யார், எதற்காக செல்கிறார்கள் (பகுதி II)

Photo, Kumanan Kanapathippillai கட்டுரையின் பகுதி I ### “ஜெனீவா தீர்மானங்களுடன் இலங்கையின் கடந்த காலமும் எதிர்காலமும்” என்ற தலைப்பிலான எனது கட்டுரை போர் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் இலங்கை நிலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) மற்றும் மனித…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஜெனீவா தீர்மானங்கள் சார்ந்து இலங்கையின் கடந்த காலமும் எதிர்காலமும் (பகுதி I)

Photo, Japantimes “இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் ஜெனீவாவுக்கு வர வேண்டும்?” – காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட 2022 செப்டெம்பர் 16ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC)…

Constitution, Democracy, Equity, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

சிறைக்கைதிகளின் குடும்பத்தவர்களும் மனிதர்களே!

Photo, AP photo, Eranga Jayawardena, Baynews9 2008 டிசம்பர் மாதம் சர்வதேச மனித உரிமை தினத்தை கண்டி மனித உரிமைகள் அலுவலகத்தினால்  (HROK)க் கொண்டாடும் நோக்கில் மனித உரிமை சிறப்பு விருது வழங்குதல் ஆரம்பிக்கப்பட்டது. அன்று விருதினைப் பெற்றுக்கொண்ட இரு மருத்துவர்கள், மதகுரு,…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, POLITICS AND GOVERNANCE

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களும் இலங்கையும்

Photo, Selvaraja Rajasegar, FLICKR நவம்பர் இரண்டாம் திகதி ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைத்தவர்களை தண்டனையின் பிடியிலிருந்து விடுவித்தலை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினமாகும். 2020 இல் 22 ஊடகவியலாளர்கள் அவர்களுடைய பணிக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையாக கொலை செய்யப்பட்டுள்ளனர் என ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, IDPS AND REFUGEES, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை: 15 ஆண்டுகளாகியும் வெளிவராத உண்மை

Photo: Kumanan கத்தோலிக்க அருட்தந்தையான ஜிம் பிறவுன் மற்றும் அவருடைய உதவியாளரான வென்சலோஸ் விமலதாஸ் ஆகியோர் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி காணாமல்போனார்கள். கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த கிராமத்தில் வசித்த இடம்பெயர்ந்த சிவிலியன்களை பார்வையிடுவதற்காக அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்….

Democracy, Environment, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இரணைத்தீவு: குடியேறி மூன்று வருடங்களின் பின்னர் முகம்கொடுக்கும் சவால்கள்

கொவிட்-19 இனால் இறந்தவர்களின் உடலங்களைப் புதைப்பதற்கு தீவை உபயோகிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அங்கு வதிவோர்கள் தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்த பின்னர் இரணைத்தீவு, இந்த மாதம் வெளிவந்த செய்திகளில் தேசிய மட்டத்தில் அதிகம் இடம் பிடித்தது. ஏப்ரல் 23, 2018 அன்று, 25 வருடங்களுக்கும் மேலாக…

Easter Sunday Attacks, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், நவாலி தேவாலயக் குண்டுவீச்சு மற்றும் ஏனைய குற்றங்களுக்கான நீதி

ஏப்ரல் 21, 2019 அன்று நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கான நீதி கோரி, அதற்கடையாளமாக, எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி, ஞாயிறன்று தேவாலயத்திற்கு செல்லும் போது கொழும்பு திருச்சபைக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துக் கத்தோலிக்கர்களும் கறுப்பு உடை அணிந்து கொண்டு தேவாலயத்திற்கு செல்லும்படி கடந்த…