Colombo, Democracy, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

தண்ணீர் கேட்டதால் சுடப்பட்ட மஹர சிறைக்கைதிகள்

பட மூலம், . EPA-EFE/CHAMILA KARUNARATHNE, Dailymaverick மஹர சிறைச்சாலையில் நவம்பர் 20, 2020 அன்று ஆரம்பித்த ஒரு கலவரத்தில் 11 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டதுடன் 100 இற்கும் அதிகமான கைதிகள் காயமடைந்தனர். இதன் பின்னர் நீதி அமைச்சர் சம்பவத்தை விசாரணை செய்வதற்கு ஒரு குழுவினை…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“உறவுகளை தூரத்தில் இருந்தாவது பார்க்கவிடுங்கள் அல்லது தொலைபேசியிலாவது பேசவிடுங்கள்…”

பட மூலம், Eranga Jayawardena/ AP Photo , Courthousenews “எங்கே என் மகன், எங்கே என் சகோதரன்?” கூடியிருந்த மக்களின் குரல் பெருவலியாக ஒலிக்கிறது. டிசம்பர் 5ஆம் திகதி, மஹர சிறைச்சாலை வாயில், ஐம்பது பேர் வரை திரண்டிருக்கிறார்கள். சிறைச்சாலையில் 11 உயிர்கள்…

HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, Post-War, TRANSITIONAL JUSTICE

காணாமலாக்கப்பட்டவர்களது குடும்பங்களின் துயரங்களும் பழிவாங்கும் நடவடிக்கைகளும்

பட மூலம், USNews ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளினால் ஆகஸ்ட் 3​0ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் வேறுபட்ட பிரதேசங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இத்தினத்தை நினைவுகூருவதற்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள்…

Easter Sunday Attacks, HUMAN RIGHTS, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

நவாலி தேவாலயம் மீது குண்டு வீசி 25 ஆண்டுகள்!

பட மூலம், TamilGuardian 1995 ஜூலையில் யாழ்ப்பாணம், நவாலியிலுள்ள சென். பீற்றர் மற்றும் போல் தேவாலயம், போரிலிருந்து பாதுகாப்பும் அடைக்கலமும் தேடி இடம்பெயர்ந்து வந்த தமிழ் மக்களால் நிரம்பியிருந்தது. இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு உணவு மற்றும் தற்காலிக கழிப்பறைகளை அமைத்தல் உள்ளிட்ட உதவிகளை தேவாலயத்தின்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

இலங்கையில் உரிமைகளுக்கான சட்டத்தரணிகள் நெருக்கடியில் 

பட மூலம், HRW கடந்த மாதம் (மே, 2020) நீதிபதி ஒருவர் போர் நினைவு தின நிகழ்வுகளை ஒழுங்கு செய்தவர்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கட்டளையை சட்டத்தரணிகளின் மேன்முறையீட்டின் அடிப்படையில் வாபஸ் பெற்றார்.[1] அதன் பின்னர் குறைந்தது மூன்று சட்டத்தரணிகள் அதற்கான பழிவாங்கல்களை எதிர்கொண்டனர்….

Easter Sunday Attacks, HUMAN RIGHTS, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் ஹிஜாஸுக்கு நீதி நிலைநாட்டப்படல்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்

பட மூலம், WBUR கொடூரமான உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் உட்பட பெரும்பாலானோர் கிறிஸ்தவ ஆலயங்களுக்குள்ளேயே கொல்லப்பட்டனர். மேலும், இந்தக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர்கள் முஸ்லிம்களே. தாக்குதல்களின் பின்னர் உடனடியாக முஸ்லிம்கள் பலரும் இந்தத் தாக்குதலை தயக்கமின்றி கண்டித்ததோடு, தாக்குதல்களில் தப்பிப்பிழைத்தவர்கள்…

Colombo, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Trincomalee

பிரகீத், சுகிர்தராஜன், ஜனவரி 24

பட மூலம், Selvaraja Rajasegar பல வருடங்களாக இலங்கையில் சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்துபவர்கள் ஜனவரி மாதத்தை “கறுப்பு ஜனவரி” என்று பெயரிட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் பல்வேறு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, துன்புறுத்தல்கள் மட்டுமன்றி ஊடக நிறுவனங்களுக்கு தாக்குதல்கள்…

கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அரச சார்பற்ற நிறுவன திருத்த வரைபினூடாக சிவில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைவதை, அணிதிரள்வதை, எதிர்ப்பதை பலவீனமடையச் செய்தல்

பட மூலம், Selvaraja Rajasegar (சட்டத்தரணி ஏர்மிஸா டெகால் வழங்கிய தகவல்கள் மற்றும் உள்ளீடுகளுக்காக  கட்டுரை ஆசிரியர் நன்றியுடன் நினைவுகூருகின்றார்.) 1980ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க வலிந்துதவு சமூக சேவைகள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தைத் (LDO 32/2011) திருத்தும் வகையிலான அடக்குமுறைச் சட்டவரைபை …

இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், முல்லைத்தீவு

செல்லம்மாவின் இறுதி ஆசை!

செல்லம்மாவுக்கு 83 வயதிருக்கும். அவருக்குச்  சொந்தமாக முல்லைத்தீவு, கிழக்கு புதுக்குடியிருப்பில் ஒரு வீடு இருக்கிறது. இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அலுவலகத்தின் முன்பே அமைந்துள்ளது. ஆனால் கடந்த இரு வாரங்களாக செல்லம்மா தனது வீட்டுக்கு முன்பாக வெயில், குளிர் பார்காமல் இரவிரவாக போராடி வருகிறார். இராணுவம்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

சிவராமும் (தராக்கி) கருத்துச் சுதந்திரமும்

படம் | COLOMBO TELEGRAPH இன்றைய நிகழ்வு (29.04.2016) ஒரு மனிதன் மீது நோக்கினைக் கொண்டுள்ளது. இன்று காலை கொழும்பில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது சிவராமின் கொலைக்கு வகைப்பொறுப்புக் கூறுதலைக் கோரி, ஊடகச் சுதந்திரத்தின் கூட்டமைப்பொன்றினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வடக்கிலும்,…