Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

சந்தியா எக்னலிகொட: உண்மை மற்றும் நியாயத்திற்காக 5000 நாட்களாக போராட்டம்

Photo, Selvaraja Rajasegar அக்டோபர் 4ஆம் திகதியோடு ஊடகவியலாளர், கேலிச்சித்திர பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலரான பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 5000 நாட்கள் ஆகின்றன. அத்துடன், நான் அவரது மனைவி சந்தியா எக்னெலிகொடவை ஆரம்ப நாட்களில் முதல் தடவையாக சந்தித்து பிரகீத்தை…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

(VIDEO/ PHOTOS) கணவருக்கு நீதிவேண்டி தலைமுடியை காணிக்கையாக செலுத்திய சந்தியா

வழமையாக நேரத்தோடு வீடு வந்து சேரும் கணவர் அன்றைய தினம் வரவில்லை. மறுநாள் காலை 9 மணியாகியும் வராததால் தெரிந்த ஒருவருடன் ஹோமாகம பொலிஸ் நிலையத்துக்குச் செல்கிறார் சந்தியா. முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளாமல் சுமார் 2 மணித்தியாலங்கள் அலையவிடுகிறார்கள். 2 மணித்தியாலங்களின் பின்னர் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள்….

Gender, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War

சந்தியாவின் நீதிக்கான பயணம் (Infographics)

வழமையாக வேலை முடிந்ததும் வீடு வந்துசேரும் கணவர் அன்று பின்னிரவாகியும் வந்துசேரவில்லை. ஏதாவது அவசர வேலையென்றாலும் தவறாமல் அழைப்பெடுத்து மனைவிக்கு அறிவிப்பது வழமை. ஆனால், அன்றைய தினம் அவ்வாறானதொரு தகவல் வந்துசேரவில்லை. வழமைக்கு மாறாக போனும் சுவிட்ச் ஓப் செய்யப்பட்டுள்ளது. நேரம் போகப் போக…

HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE

“பிரகீத்தை உயிர்வாழ வைத்துக்கொண்டிருக்கிறேன்.”

“பிரகீத் காணாமலாக்கப்பட்ட சம்பவத்தை காணாமல்போக விடாமல் பார்த்துக்கொள்வதுதான் எனது ஒரே இலக்கு. அவரை நான் உயிர் வாழ வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை அவருடன் பகிர்ந்துகொள்வேன்.” தன்னுடைய கணவருக்கு என்ன நேர்ந்தது என்பதை தெரிந்துகொள்ள 10 வருடங்களாகப் போராடிவரும் சந்தியா எக்னலிகொட இவ்வாறு…

Colombo, Democracy, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஷானியும் எதிர்காலமும்

பட மூலம், The Morning புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பிற்பாடு பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினருக்கு மோசமான காலம் பிறந்துள்ளது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். முக்கியமாக மூடி மறைக்கப்பட்டிருந்த கொடூரமான பல குற்றங்களை வெளிக்கொணர்ந்த, அந்தக் குற்றங்களுக்கான விசாரணைகளை முன்னெடுத்த மற்றும்…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“பிரதமர் அவர்களே, நீங்கள் கோட்டாபயவை பாதுகாக்கின்றீர்கள். எனது தந்தைக்கு நீதி கிடைக்குமா”: அஹிம்சா விக்கிரமதுங்க

பட மூலம், South China Morning Post கௌரவ ரணில் விக்கிரமசிங்க, இலங்கை குடியரசின் பிரதமர், அலரி மாரிகை, கொழும்பு 03   பிரதமர் அவர்களே, நேற்று நிகழ்த்திய அரசியல் உரை ஒன்றில் நீங்கள் 2009 ஜனவரி மாதம் 08ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

9 வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கும் சந்தியா

ஊடகவியலாளரும் கார்டூனிஸ்டுமான பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டபோது, “சந்தியா (மனைவி) நாடகமாடுகிறார், கூடிய விரையில் பிரகீத் எக்னலிகொட வீடு வீடுவந்துசேர்வார்” என்று பொலிஸார் கூறினார்கள். இதுவரை 150 தடவைக்கு மேல் நீதிமன்ற படி ஏறியிருக்கும் சந்தியா எக்னலிகொட தன்னுடைய கணவருக்கு என்ன நேர்ந்தது என்று இன்று…

காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

பிரகீத் புலியா? அம்பலத்துக்கு வந்த இராணுவக் கொலையாளிகள்

படம் | Sampath Samarakoon Photo, Vikalpa ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக்கி அவர் கடத்தப்பட்டதை நியாயப்படுத்த இராணுவத்தினர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பிரகீத் எக்னலிகொட இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கசிந்துகொண்டிருக்கும் நிலையில்…

இனவாதம், ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(வீடியோ) | சங்கடத்தைப் பார்க்காது கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும்

படம் | FLICKR கொல்லப்பட்ட, காணாமல்போன சிங்கள ஊடகவியலாளர்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் மைத்திரிபால – ரணில் அரசு, தமிழ் ஊடகவியலாளர்கள் குறித்து இதுவரை எதுவித விசாரணைகளையும் ஆரம்பிக்கவில்லை என இலங்கையின் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினரும் தினக்குரல் வார இதழின் ஆசிரியருமான பாரதி…

ஊடகம், ஊடகவியலாளர்கள், காணாமலாக்கப்படுதல், கேலிச்சித்திரம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நேர்க்காணல், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(வீடியோ) | “பிரகீத் போன்று தமிழ் ஊடகவியலாளர் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும்”

படம் | FLICKR “இலங்கையில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் மட்டுமல்ல. வடக்கு கிழக்கில் அதிக எண்ணிக்கையிலான தமிழ் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டும் உள்ளனர். அவர்கள் தொடர்பாகவும் இந்த அரசு விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும். அவர்களது உறவுகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்” – என்கிறார் காணாமல்போன…