Colombo, Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய காரணிகள்

Photo, TAMILWIN திருகோணமலை கடற்கரையில் 2006 ஜனவரி 2ஆம் திகதி விசேட அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தையார் வைத்தியக் கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன் செப்டெம்பர் பிற்பகுதியில் லண்டனில் காலமானார். மகனின் கொலைக்கு நீதி கோரி தனது…

Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Trincomalee, War Crimes

பொறுப்புக்கூறல் விவகாரம் ஜெனீவாவுக்குள் முடக்கப்பட்டிருக்கும் வரை தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது!

போரின்போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு இலங்கை அரசை பொறுப்புக்கூற வைக்கும் விவகாரம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடங்கிக் கிடக்கும் வரை தமிழர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்காது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

இனப் பிரச்சினை, காணாமல்போதல், கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

நடந்தது இனப்படுகொலைதான்: தீர்மானம் நிறைவேற்றுவதில் தடைகள் இல்லை!

படம் | JDSrilanka “தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட, தொடர்ந்தும் நடாத்தப்படும் இனப்படுகொலை தொடர்பான தீர்மானமொன்றை வட மாகாண சபை நிறைவேற்றுவதற்கு தார்மிக ரீதியிலோ, சட்ட ரீதியிலோ எவ்வித தடைகளும் இல்லை. ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பிரதிநிதித்துவ சபைகள் இனப்படுகொலை குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியமைக்கு…