
மாகாண ஆட்சிமுறையைப் பாதுகாக்க வரதராஜப் பெருமாள் எடுக்கும் முயற்சி
Photo, Tamil Guardian உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகள் கணிசமானளவுக்கு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் அவசரம் காட்டப் போவதில்லை என்று பரவலான ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது. புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் வரை மாகாண சபைகள் முறை…