அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, ஜனநாயகம்

அப்படி என்ன இருக்கிறது வழிகாட்டல் குழுவின் அறிக்கையில்?

பட மூலம், Constitutionnet புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் நிறுவப்பட்டுள்ள அரசியலமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை மீதான விவாதம் தற்போது சூடுபிடித்துவருகிறது. அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற விடயங்கள் அனைத்தும் யோசனைகள் என்ற போதிலும் இதுவே இறுதி அறிக்கை என்ற ரீதியில் அடிப்படைவாதிகளும் மஹிந்த…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம்

சிக்கலடைந்துள்ள இலங்கை அரசியல் யாப்புக்குழுவின் இடைக்கால அறிக்கை

பட மூலம், Constitutionnet இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தங்கள் இடம்பெற வேண்டும் என பல வருடங்களாகப் பேசப்பட்டது. அதற்கேற்ப நாடாளுமன்றத்தால் 2016 மார்ச் மாதம் 09ஆம் திகதி நிறுவப்பட்ட இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை 2017 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்டது….

அபிவிருத்தி, ஜனநாயகம், மனித உரிமைகள்

“இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் குறித்து நாங்கள் பேசவேண்டும்”

பட மூலம், Groundviews “தேசிய அடையாள அட்டை திட்டம் ஆட்சி முறையின் மிகமோசமான வடிவத்தை பிரதிபலிக்கின்றது” என பிரிட்டனின் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவேளை தெரேசா மே கருத்து தெரிவித்திருந்தார். பிரிட்டனில் தேசிய பயோமெட்ரிக் திட்டத்தை இரத்துச்செய்யும் சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்தி உரையாற்றியவேளையே அவர் இவ்வாறு…

கொழும்பு, ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

கருக்கலைப்பு செய்வது கர்தினாலின் தேவைக்கேற்பவா?

பட மூலம், asianews விசேட வைத்திய நிபுணர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஏற்றுக்கொண்டு கருக்கலைப்புடன் தொடர்புடைய சட்டத்தில் உடனடியாகவே திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியை வழங்கவேண்டும். கருக்கலைப்பு தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு ஆகவும் பொருத்தமானவர்கள் வைத்திய நிபுணர்களே தவிர வேறு யாருமல்லர். பின்னர் கருக்கலைப்புடன் தொடர்புடைய திருத்தப்பட்ட…

இடம்பெயர்வு, கொழும்பு, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

ரோஹிஞ்சா முஸ்லிம்களும் குடிவரவு குடியகல்வு சட்டமும்

பட மூலம், SBS அண்மைய இலங்கை வரலாற்றில் எந்தவொரு வெளிநாட்டு பிரஜைக்கும் இலங்கையின் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படவில்லை. வழங்குவதற்கு ஏற்ற சட்ட ஏற்பாடுகளும் இந்த நாட்டில் இல்லை. நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 30 மியன்மார் பிரஜைகளை இலங்கை கடற்படை பாதுகாப்பாக கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தது. அவர்கள்…

இலக்கியம், கொழும்பு, ஜனநாயகம்

இலங்கையில் வேறு மகள்கள் இல்லையா?

பட மூலம், PMD News ஆசிரியர் குறிப்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பயணம் தொடர்பாக ‘ஜனாதிபதி அப்பா’ என்ற தலைப்பில் அவரது மகள் சத்துரிகா சிறிசேன எழுதிய நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 15ஆம் திகதி இடம்பெற்றது. ### “அப்பாவை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்…

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

“கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோம்…”

“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், “தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா கொடுக்க முடியாது, தோட்டங்கள் நஷ்டமடைகின்றன. 730 ரூபா கொடுத்தால் போதும்” என்றார். இதேபோல 720 ரூபா கொடுத்தால் போதும் என தொழில் அமைச்சரும் கூறினார். 1000 சம்பள உயர்வு கோரி மக்கள் வீதிகளில் இறங்கி…

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

STORYSPHERE: “ராமசாமியையும் ராமாயியையும் ஏன் அழைக்கவில்லை…?”

பட மூலம், Selvaraja Rajasegar இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவரும் நிலையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து ‘மாற்றம்’ பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. பதிவுகளைப் பார்க்க இங்கு கிளிக்…

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

“பதிமூனாயிரத்துல இப்ப 500 ரூபா மட்டும்தான் மிச்சமிருக்கு…”

பட மூலம், Selvaraja Rajasegar இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவரும் நிலையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக ‘மாற்றம்’ பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. மற்றுமொரு பதிவே கீழே தரப்பட்டுள்ளது….

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

“நம்ம மாதிரி கஷ்டப்படக்கூடாது, இந்த தேயிலையில…”

பட மூலம், Selvaraja Rajasegar இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவரும் நிலையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக ‘மாற்றம்’ பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. மற்றுமொரு பதிவே கீழே தரப்பட்டுள்ளது….