150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

STORYSPHERE: “ராமசாமியையும் ராமாயியையும் ஏன் அழைக்கவில்லை…?”

பட மூலம், Selvaraja Rajasegar இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவரும் நிலையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து ‘மாற்றம்’ பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. பதிவுகளைப் பார்க்க இங்கு கிளிக்…

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

“பதிமூனாயிரத்துல இப்ப 500 ரூபா மட்டும்தான் மிச்சமிருக்கு…”

பட மூலம், Selvaraja Rajasegar இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவரும் நிலையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக ‘மாற்றம்’ பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. மற்றுமொரு பதிவே கீழே தரப்பட்டுள்ளது….

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

“நம்ம மாதிரி கஷ்டப்படக்கூடாது, இந்த தேயிலையில…”

பட மூலம், Selvaraja Rajasegar இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவரும் நிலையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக ‘மாற்றம்’ பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. மற்றுமொரு பதிவே கீழே தரப்பட்டுள்ளது….

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

STORYSPHERE: “ஹொஸ்பிட்டலுக்கு  கொண்டுபோக வாகனம் கூட இல்ல…”

பட மூலம், Selvaraja Rajasegar photo இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவரும் நிலையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து ‘மாற்றம்’ பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. பதிவுகளைப் பார்க்க இங்கு…

காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

11 பேர் கடத்தலும் கடற்படைக் கொலையாளிகளும்

பட மூலம், Selvaraja Rajasegar Photo, Flickr கமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க குற்றத்தடுப்புப் பிரிவினரால் ஜூலை மாதம் 12ஆம் திகதி கைதுசெய்யப்பட்டமையை ராஜபக்‌ஷ தரப்பு அடிப்படைவாதிகளால் பொறுத்துக்கொள்ள – ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக மாறியுள்ளது. டி.கே.பி. தஸநாயக்கவைக் கைதுசெய்வது ஏற்றுக்கொள்ள முடியாது, பெரும் குற்றத்தை…

அடையாளம், அரசியல் கைதிகள், இனவாதம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

இனவாதத்தின் கொடூரத்தை வெளிக்காட்டிய “கறுப்பு ஜூலை”

பட மூலம், 30yearsago.asia தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுடைய வீடுகளுக்குத் தீவைத்து, சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தி விரட்டியடித்து, இரக்கமே இல்லாமல் கொலைசெய்த சிங்கள இனவாதிகளின் அரக்கத்தனமான செயற்பாடுகள் முதலில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் பின்னர் ஏனைய நகரங்கள், மத்திய மலைநாட்டுப் பகுதியில்…

காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் தொடர்பான சட்டமூலம்: நீங்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள்

பட மூலம், Selvaraja Rajasegar Photo ஆசிரியர் குறிப்பு: வலிந்து காணாமலாக்கப்படுதல் சட்டமூலம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஸினி கொலொன்னே ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்க்காணலின் தமிழ் மொழிபெயர்ப்பு இங்கு தரப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலம் தொடர்பாக முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வௌியிட்ட கருத்துக்கு…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், மனித உரிமைகள்

தேரர்களே “வாழ்வதற்குள்ள உரிமை” வேண்டாமா?

பட மூலம், Eranga Jayawardena Photo, Huffingtonpost புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல் 2015ஆம் ஆண்டே ஆரம்பமானது. அதன் தொடர்ச்சியாக சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான குழு நாடுமுழுவதுமாகச் சென்று அரசியலமைப்பு தொடர்பாக மக்களிடம் கருத்துக்களை அறிந்துகொண்டது. அவ்வாறு மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் அறிக்கையாக…

காணாமலாக்கப்படுதல், சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

டி.கே.பி. தஸநாயக்க இராணுவ வீரரா? அல்லது கொலையாளியா?

பட மூலம், lankainformation.lk அரசியல் செய்வதற்கோ அல்லது எந்தவொரு கைத்தொழிலை செய்வதற்கோ முதலில் ஒரு நாடு இருக்கவேண்டும். நாடு என்பது ஒரு பூமித் துண்டல்ல. தங்களுக்குத் தேவையானவற்றை செய்துகொள்ளும் ஒரு பூமி இது என்று நாட்டில் உள்ள ஒரு சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

அஸ்கிரியவால் குப்பையில் வீசப்பட்ட ‘காலாம சூத்திரம்’

பட மூலம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் தொடர்பாக மூன்று பிரதான நிக்காயக்கள் வெளியிட்ட கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அத்தோடு, அதுகுறித்து அலட்சியம் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. இலங்கை என்பது அஸ்கிரிய விகாரையோ அல்லது பெளத்த நிக்காயக்களோ அல்ல.  இலங்கை என்பது…