அம்பாறை, இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

(படங்கள்) அமைச்சரவை தீர்மானத்துக்கு 853 நாட்கள்…

பட மூலம், Selvaraja Rajasegar மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலப்பகுதியில் ஆயுதம் தரித்த குண்டர்களினால் தாக்கப்பட்டு, அவர்களது வீடுகளைத் தீக்கிரையாக்கி, பூர்வீக நிலங்களில் இருந்து விரப்பட்ட பாணம மக்கள், நல்லாட்சியின் கீழும் இன்னும் நிலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள். 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம்…

அபிவிருத்தி, இடதுசாரிகள், ஊழல் - முறைகேடுகள், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

மக்கள் மீது சரியும் அரச அனர்த்தம்

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte 2016ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில்  8 வீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிறு சண்டே ஒப்சர்வர் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆராய்ச்சிகளுக்கு மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாக அந்தச் செய்தியில் மேலும்…

ஊடகம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

வெள்ள நிவாரணமும் ஊடக ஒழுக்கமும்

பட மூலம், Eranga Jayawardane Photo இன்று நாட்டிலுள்ள பெரும்பாலான தொலைக்காட்சி நிறுவனங்கள் பல பெயர்களை வைத்துக்கொண்டு சமூக நலச் சேவைகளைச் செய்துவருகின்றன. தற்போது வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை இதனூடாக செய்து வருகின்றன. தெளிவாகக் கூறுவதானால், இந்தத் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களைக்…

அடிப்படைவாதம், அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள்

“சட்டத்தை நடைமுறைப்படுத்தாதது நல்லிணக்கத்திற்கு பாரிய தடை”

படம் | Eranga Jayawardena Photo, AP முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களது வணக்கஸ்தலங்கள், வர்த்தகங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் நோக்கில் மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் சில பிரதான ஊடகங்களின் ஊடாக பிரச்சாரம் செய்யப்பட்டு முஸ்லிம் சமூகத்தை மற்றும் இஸ்லாம்…

அடிப்படைவாதம், இடம்பெயர்வு, இனவாதம், காணாமலாக்கப்படுதல், கொழும்பு, மனித உரிமைகள்

அனர்த்தம், விடுதலைப் புலிகள் மற்றும் வடக்கு

படம் | Sri Lanka Air Force Photo, New York Times இலங்கை 2003ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு மற்றும் பல மண்சரிவுகளுக்கு முகம்கொடுத்தது. அந்தக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பொருந்திய நிலையில் காணப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையும்…

கலாசாரம், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம்

நினைவேந்தலும் நிலைமாறாத அச்சுறுத்தலும்

படங்கள் | Tamil Guardian பல தசாப்தங்களாக நீடித்துவந்த போர் 2009ஆம் ஆண்டு 19ஆம் திகதி முடிவுற்றதாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அன்றிலிருந்து மே 19 போர் வெற்றி தினமாக இராணுவ அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டு வந்தது. மஹிந்த அரசாங்கத்தைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த…

அடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

கடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம்

“எனது தந்தை, எனது தந்தையின் தந்தை, எனது தந்தையின் பாட்டன் என எல்லோருமே இங்கு வாழ்ந்துள்ளார்கள். பரம்பரை பரம்பரையாக முள்ளிக்குளமே எங்கள் வதிவிடமாக இருந்துவந்துள்ளது. எங்கள் தேவாலயம், நான் பிறப்பதற்கு முன்னரே எனது முப்பாட்டன் காலத்தில் கட்டப்பட்டது. எங்கள் ஊரினூடாக 4 வாய்க்கால்கள் ஓடுகின்றன….

கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

எழுபதாவது தசாப்தத்தில் அரச அடக்குமுறையின் தன்மை

படம் | Colombo Telegraph, (மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் மற்றும் கட்டுரையாளர் லயனல் போபகே வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து அழைத்துச் செல்லப்படும்போது எடுக்கப்பட்ட படம்) 1971 ஏப்ரல் எழுச்சியின் 46ஆவது ஞாபகாரத்த நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. 71 சகோதரத்துவ ஒன்றியத்தினால் ஏற்பாடு…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள்

ஊடகத்துறையில் ட்ரோன்களின் பயன்பாடு

படம் | Roar.lk ட்ரோன்கள் (Drones) என்று அழைக்கப்படுகின்ற ஆளில்லா விமானங்களின் பயன்பாடும் துஷ்பிரயோகமும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகின்ற நிலையில், ஊடகத்துறையில் அவற்றின் பயன்பாடு தொடர்பில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற சில போக்குகள் குறித்து சிந்தித்துப் பார்ப்பது பயனுடையதாக இருக்கும். தீங்கானதாக நோக்கப்படுகின்றதும் அஞ்சப்படுகின்றதுமான…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

மனித உரிமை பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் கால அவகாசம்

படம் | Jera, (திருகோணமலை, குமாரபுரத்தில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணொருவர்) ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டேன் என இலங்கை அரசு தெளிவாக சொல்லுமிடத்து  அவர்களுக்கு அதே தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் வழங்குவது ஐ.நா. உரிமை பேரவையின்…