ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

காணாமல்போய் 10 வருடங்கள்; ஊடகவியலாளர் சுப்ரமணியம் ராமச்சந்திரன் எங்கே?

யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரான சுப்ரமணியம் ராமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் 2007 பெப்ரவரி 15 அன்று காணாமல்போனார். இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று வரை அவரது நடமாட்டம் பற்றி அறியமுடியவில்லை….

காலனித்துவ ஆட்சி, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

சுதந்திரம் யாருக்கு?: இவர்கள் என்ன கூறுகிறார்கள்?

படம் | TravalDiaries இன்று இலங்கையில் 69ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அரசாங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு காலிமுகத் திடலில் முப்படைகளின் அணிவகுப்புடன் இராணுவ பலத்தை வெளிக்காட்டியவாறு சுதந்திரம் வழமைப்போல் இன்றும் கொண்டாடப்பட்டது. மிக நீண்டகால காலனித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு 1947ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம்…

கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

(காணொளி) தகவல் அறியும் சட்டம்: ஒரு பார்வை

படம் | IPSNews தகவல் அறியும் சட்டம் இன்று முதல் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 22 வருட நீண்ட போராட்டத்தின் பின்னரே மக்களுக்கான அடிப்படை உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. தகவல் அறியும் சட்டம் தொடர்பாக அறிந்துகொள்ள சிறு வீடியோக்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள்/ படித்தவர்கள் மட்டுமா RTI…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

புதிய அரசியலமைப்புக்கு யார் பயப்படுகிறார்கள்?

படம் | Sri Lanka Guardian கொழும்பு பொது நூலகத்தில் ஜனவரி 18ஆம் திகதி சமூக நீதிக்கான தேசிய இயக்கமும் மக்கள் சக்தி அமைப்பும் சேர்ந்து “புதிய அரசியலமைப்பொன்றுக்கு யார் பயப்படுகிறார்கள்?” என்ற தொனிப் பொருளில் பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அக்கூட்டத்தில் உரையாற்றியவர்கள்…

அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள்

பாரபட்சத்தை வலுப்படுத்தி வன்முறையை நீடித்திருக்கச் செய்யும் காலனித்துவகால சட்டங்களை நீக்குக!

படம் | NewNowNext LGBTIQ சமூகத்துக்கு எதிரான பாரபட்சத்தை நீடித்திருக்கச் செய்கின்ற சட்டங்களை ரத்துச்செய்யக்கோரும் மகஜர் ஒன்றில் 48 மணித்தியாலங்களில் மாத்திரம் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கைச்சாத்திட்டிருக்கிறார்கள். தன்னினச் சேர்க்கையை குற்றமற்றதாக்குவதை நோக்கமாகக் கொண்ட துணை வாசகமொன்று தேசிய மனித உரிமைகள் செயற்திட்ட வரைவில் இருந்து…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஊழல் - முறைகேடுகள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

கறைபடிந்த கடந்த காலத்துக்கு முகங்கொடுப்பதற்கு அரசியல் ஐக்கியம் அவசியம்

படம் | SrilankaBrief நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணி அதன் இறுதி அறிக்கையை அரசாங்கத்திடம் கையளித்தபோது இலங்கை நிலைமாறுதல் காலகட்டமொன்றின் ஊடாக சென்றுகொண்டிருக்கின்ற நாடு என்ற யதார்த்தம் மீண்டும் ஒரு தடவை முனைப்பாகத் தெரிந்தது. செயலணியின் உறுப்பினர்கள் தங்களின் அறிக்கையின் முக்கியத்துவம் காரணமாக…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கொழும்பு, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனை எதிர்ப்போரும் – செய்ய வேண்டியது என்ன?

படம் | SrilankaBrief இதுவரை சம்பந்தன் தொடர்பில் பேசப்பட்டு வந்த விடயங்கள் அனைத்தும் இவ்வாண்டில் கூட்டமைப்பின் விடயங்களாக உருமாறவுள்ளன. தொடர்ந்தும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் என்னும் பெயர்களை முன்னிறுத்தி விவாதங்கள் செய்துகொண்டிருக்க முடியாது. அது ஆரோக்கியமான ஒன்றுமல்ல. இதுவரை சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தொடர்பில்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

லசந்த; ஊடகம் தொடர்பாக உணர்வைத் தூண்டிய மனிதன்

படம் | SrilankaBrief அனைவராலும் வெகுசன ஊடகம் தொடர்பான உணர்வை இன்னொருவரிடம் ஏற்படுத்த முடியாது. இந்த விடயம் தொடர்பாக தர்க்க ரீதியான அறிவு கொண்டவருக்கே  அப்படியான உணர்வை ஏற்படுத்த முடியும். ஊடகம் தொடர்பான உணர்வை தன்னோடு இருந்தவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் லசந்த விக்கிரமதுங்க என்ற ஊடகவியலாளரால்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், மனித உரிமைகள்

இனவாத அழிவுகளில் இருந்து இன்னமும் பாடம் படிக்காத இலங்கை அரசு

படம் | Forbes இலங்கை போன்ற இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட, பெருமளவு கல்வி அறிவுள்ள மக்களைக் கொண்ட ஒரு அழகிய சிறிய நாட்டுக்கு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது மிகவும் பெரிய ஒரு தொகையாகும். உள்நாட்டு நாணயப் பெறுமதியின் படி ஒரு டொலருக்கு…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, தேர்தல்கள், பொருளாதாரம்

சாத்தியமானதைச் சாதிக்கும் கலையாக கூட்டாட்சி அரசியல் தொடரும்

படம் | INDI.CA புதுவருடத்தில் அரசாங்கம் கவிழும் என்றும் மீண்டும் தான் அதிகாரத்துக்கு வரப்போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வு கூறியிருக்கிறார். நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாக நீண்டகால அரசியலில் அவருக்குப் பயன்தந்த அதே விடா உறுதியை இப்போதும் அவர் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்….