இளைஞர்கள், சிறுவர்கள், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், யுத்த குற்றம்

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”

பட மூலம், @uthayashalin சிரியாவில் 2011 முதல் நடந்துவருகின்ற உள்நாட்டுப்போரில் அனேக மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அனேகர் இடம்பெயர்ந்துள்ளார்கள். தற்போதும் யுத்தம் தொடர்ந்தவண்ணமிருக்கையில் கடந்த சில நாட்களாக யுத்தம் உக்கிரமடைந்திருப்பதுடன் தடைசெய்யப்பட்ட இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியமையால் அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பலநூற்றுக்கணக்கான அப்பாவிச் சிறுவர்…

70 Years of Independence, 70ஆவது சுதந்திர தினம்

70ஆவது சுதந்திர தினம்: “ஒரு வகையான கறுப்புப் பக்கமே நினைவுக்கு வருகிறது…”

“இன்று என்னுடைய சகோதரர்களைத் தேடித்தருமாறு தாய்மார்கள் ஒரு வருடத்தைத் தாண்டி போராடிவருகிறார்கள். இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய சொந்தக் காணிகளுக்குச் செல்லமுடியாமல் காத்திருக்கிறார்கள். அடையாள அட்டைக்கும் கடவுச் சீட்டுக்கும் மட்டும் இலங்கையின் குடிமகனாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையில் எவ்வாறு என்னால் இந்த நாட்டின் சுதந்திரத்தைக்…

150 YEARS OF CEYLON TEA

70ஆவது சுதந்திர தினம்: “கருவைக் கலைப்பதற்குக்கூட பெண்களுக்கு சுதந்திரம் இல்லை”

“இலங்கையின் சுதந்திரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பெண்கள் பாரிய பங்களிப்பினை வழங்கியிருக்கின்ற போதிலும் அவர்களுக்கான தீர்மானமெடுக்கும் உரிமை மற்றும் நடமாடும் உரிமையினை இன்றும் ஆண்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார்கள்” என்று கூறுகிறார் பால்நிலை சமத்துவம் தொடர்பான ஆலோசகர் வீரசிங்கம். 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு…

70 Years of Independence, 70ஆவது சுதந்திர தினம்

70ஆவது சுதந்திர தினம்: “எங்கள ஒரு நோயாத்தான் பாக்குறாங்க”

இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை  சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்தவர்கள்…

70 Years of Independence, 70ஆவது சுதந்திர தினம்

70ஆவது சுதந்திர தினம்: “பேரினவாதத்தின் கொண்டாட்டம்”

இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை  சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட…

70 Years of Independence, 70ஆவது சுதந்திர தினம்

70ஆவது சுதந்திர தினம்: “கேள்விக்குட்படுத்தவேண்டிய தினம்”

இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை  சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட…

கலாசாரம், ஜனநாயகம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

ஒரு பெண்ணின் கதை…

பட மூலம், Exaniner யாழ். மண்ணில் பெண்ணாக பிறந்ததால் ஆண் இன்றி பெண் இல்லை என்ற மூடநம்பிக்கையில் வாழ்ந்தேன். ஆணின் துனையின்றி என்னால் வாழ முடியாது என்பது எனது ஆழ் மனப் பயமாக இருந்தது. என் அப்பா, என் கணவன், என் மகன் என்னை…

ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

அரசியலமைப்புக்கு முரணான ஜனாதிபதியின் நிலைப்பாடு

பட மூலம், Youtube இலங்கையில் பெண்கள் மதுபானம் நிலையங்களில் வேலைசெய்வதற்கு இருந்தவந்த தடை மற்றும் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக நிதி அமைச்சால் அறிவிக்கப்பட்டு, அதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரத்துச்செய்து உத்தரவிட்டமை தொடர்பாக ‘அக்கறையுள்ள பிரஜைகள்’ என்ற குழுவினர் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றனர்….

ஜனநாயகம், தேர்தல்கள், மனித உரிமைகள்

புதிய தேர்தல் முறைமை என்றால் என்ன?

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte, via Daily Nation ஜனநாயகம் நிலைத்திருக்கின்ற ஒரு சமுதாயத்திலே மக்கள் ஒருவரோடொருவர் இணைந்து தீர்மானமெடுக்கின்ற ஒரு நிச்சயமான தினமாக அமைவது தேர்தல்கள் நடாத்தப்படுகின்ற தினமே ஆகும். அத்தேர்தல்களே அரசியலின் உயிர்த்தோற்றத்தை நேரடியாகக் காணுவதற்கான அனுபவத்தை வழங்குகின்றது. அவ்வகையிலே தேர்தல்கள் என்பன ஜனநாயகத்தின்…

இராணுவமயமாக்கல், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

#justaphotolka : வவுனியா கண்காணிப்புக்கு எதிரானது

வவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன்பாக வெட்டப்பட்ட மரத்தின் கீழ் ‘மர நடுகை மாதம்’ என்ற தொனிப்பொருளில் ஒட்டப்பட்டிருந்த பதாகையை பேஸ்புக்கில் பதிவு செய்தமைக்காகவும், அந்தப் பதிவை பகிர்ந்தமைக்காகவும் இரு இளைஞர்கள் நெடுங்கேணி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தனர். விசாரணை முடிவில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இரு…