Colombo, CONSTITUTIONAL REFORM, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019, அரசியலமைப்பு சதி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம்

புதிய ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் கருமங்கள்

பட மூலம், இணையம் எமது அரசாங்கமுறை குறித்து நிலவி வரும் தப்பெண்ணம் எதிர்கால அதிகார அத்துமீறல்கள் மற்றும் அரசியல் யாப்பிற்கு எதிரான செயற்பாடுகள் என்பவற்றை நோக்கிய முதலாவது படியாக இருந்து வர முடியும். இலங்கை 2019 நவம்பர் 16 ஆம் திகதி ஒரு புதிய…

Colombo, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

அவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே

பட மூலம், AP Photo/Eranga Jayawardena, NEWS YAHOO தான் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டால் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்வதாக தன்னுடைய முதலாவது கூட்டத்தின்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியிருந்தார். இந்த இராணுவத்தினர் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்…

End of War | 10 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

வரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை

பிரதான பட மூலம், Selvaraja Rajasegar, ஏனைய படங்கள் கட்டுரையாளர் மன்னார் முள்ளிக்கண்டல் என்ற ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்துவருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான பிரேம்குமாரும் சுகந்தியும். இவர்கள் இருவரும் போரால் காயமடைந்தவர்கள். சுகந்திக்கு தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பிரேம்குமாருக்கு…

HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தாஜூதீன்: மூடிமறைக்கப்பட்ட கொலைச் சம்பவம்

பட மூலம், TIME, இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக வஸீம் தாஜூதினின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டபோது தெஹிவளை பள்ளிவாசல் முன்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார்கள். 2012 மே 17ஆம் திகதி இரவு இலங்கையின் ரக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜூதீன்…

Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, RELIGION AND FAITH

இலங்கைக்கு வருகை தரும் பேராயர் ஜஸ்ட்டின் வெல்பியிடம் ஒரு வேண்டுகோள்!

பட மூலம், The Sun வணக்கத்துக்குரிய பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி அடிகளார் அவர்களே, இந்தப் பகிரங்க கடிதத்தை எழுதுகின்ற நான் ஒரு கிறிஸ்த்தவன் அல்ல என்பதை முதலில் குறிப்பிட வேண்டும். அவ்வாறே என்னைப் போலவே, முழு வாழ்க்கையையும் மக்களின் நலனை முன்னிறுத்தி செயலாற்றிய, மேலும்…

CORRUPTION, Elections, POLITICS AND GOVERNANCE

நிர்வாணமாக உலாவரும் மீட்பர்கள்

பட மூலம், Gota.lk “ஆனால், அவர் ஆடைகள் எதுவுமில்லாமல் இருக்கிறார்” என்று ஒரு குழந்தை சொன்னது – ஹான்ஸ் கிரிஸ்டியன் அன்டர்சன் (The Emperor’s New Clothes) நவீனகால தொன்மங்கள் (Mythic Inflation) என்ற கருதுகோள் அமெரிக்க புராணக் கதைகள் நிபுணர் ஜோசப் காம்பல்…

Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

யூதர்கள் மீதான இனவழிப்பு விஷவாயுத் தாக்குதலிலிருந்தா ஆரம்பமானது?

பட மூலம், Motherhoodandmore பெரும்பாலான விடயங்கள் என்னை பயமுறுத்துவதில்லை; ஆனால், தீவிரவாதம் – அதன் அனைத்து வடிவங்களிலும் – என்னைப் பீதியடையச் செய்கின்றது. வன்முறையைப் பயன்படுத்தி வரும் இஸ்லாமிய குழுக்களின் தீவிரவாதம் குறித்து நாங்கள் நிறைய கேள்விப்படுகின்றோம். ஆம், அந்தக் குழுக்கள் எமக்கு கவலை…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, TRANSITIONAL JUSTICE

நீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை

படங்கள், Ian Treherne திருகோணமலை கடற்கரையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி இடம்பெற்ற ஐந்து மாணவர்களின் படுகொலைகள் “திருகோணமலை ஐவர் சம்பவம்” (Trinco 5) என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் தண்டனைக்கு அச்சமின்றி குற்றச்செயல்களை நிகழ்த்தும் போக்கினை எடுத்துக் காட்டும் ஒரு குறியீட்டுச்…

Death Penalty, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக – ஜயம்பதி விக்கிரமரத்ன

பட மூலம், Colombo Gazatte  மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி சிறிசேன எடுத்திருக்கும் தீர்மானம் பரந்தளவிலான எதிர்ப்புக்களை சந்தித்துள்ளது. அரசாங்கத்திலும், எதிர்க்கட்சியிலும் இருக்கும் பிரதான கட்சிகள் அனைத்தும் – ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கை பொது ஜன பெரமுன, தமிழ்த் தேசியக்…

Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மரண தண்டனை: சட்ட ரீதியாக ஆட்களை கொல்வதற்கான உரிமம்

பட மூலம், Selvaraja Rajasegar கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 02ஆம் திகதி ஈரான் செய்னப் செக்காண்வான்ட் என்ற பெண்ணை தூக்கிலிட்டது. அந்தப் பெண் இழைத்தாக கூறப்படும் குற்றம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவள் ஒரு சிறுமியாக இருந்து வந்தாள். சர்வதேச சட்டத்தின் கீழ் அப்பெண்ணுக்கு…