Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

கேலிக் கூத்தாக இருக்கும் PTA சீர்திருத்தங்கள்

Photo: Dinuka Liyanawatte/ Reuters, IRISHTIMES கடந்த பல தசாப்தங்களாக, ஆட்சியில் எந்த அரசாங்கம் இருப்பினும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இயலுமாக்கிய துஷ்பிரயோகங்கள் ஒரு போதும் நிறுத்தப்படவில்லை. அவை ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் தன்மைக்கு ஏற்ப குறைவடைந்தன அல்லது அதிகரித்தனவேயன்றி நிறுத்தப்படவில்லை. நல்லாட்சி…

Constitution, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதத் தடைச் சட்டம்:  நீக்குவதா அல்லது திருத்துவதா?

Photo, The Wall Street Journal ஐக்கிய நாடுகள் சபை எவற்றுக்காக குரல் எழுப்புகின்றதோ அவை அனைத்தினதும் இதயத்தில் பயங்கரவாதம் தாக்குதல் தொடுக்கின்றது என்றும், அது ஜனநாயகம், சட்டத்தின்  ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் உறுதிப்பாடு என்பன உலகளாவிய ரீதியில் எதிர்கொண்டு வரும் ஓர்…

Constitution, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

PTA சட்டமூலம் மீதான ஆரம்ப நோக்குகள்: சீர்திருத்தங்கள் எவையும் இல்லை!

Photo: TAMILGUARDIAN 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மிகவும் கடுமையான சட்டவாக்கமாக அமைந்துள்ளதுடன், இலங்கை மக்களின் சிவில் சுதந்திரங்களை அதிக அளவில் பறிக்கப்படுவதற்கு காரணமான சட்டமொன்றாக அமைந்துள்ளது. இச்சட்டத்தின் ஏற்பாடுகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதுடன் இச்சட்டத்தால் இலக்கு வைக்கப்படும்…

Constitution, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

“குறைப்பாடுகளை நீக்கும் வகையில் PTA திருத்தங்கள் இல்லை” – சிவில் சமூகத்தினர் அறிக்கை

Photo: Ishara S. Kodikara/Getty Images, HRW கடந்த ஜனவரி 27, 2022 அன்று இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) மீதான திருத்தச் சட்ட மூலத்தினை வர்த்தமானியில் வெளியிட்டது. பாரிய மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்…

Democracy, Easter Sunday Attacks, Economy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் துயர வாழ்க்கை

Photo: ERANGA JAYAWARDENA/ASSOCIATED PRESS 2019 ஆண்டின் மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய அரசு ஒட்டுமொத்த முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தையும் தண்டிக்கும் ஆயுதமாக பயங்கரவாதத் தடைச்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அப்பாவிகளை நீண்டகாலமாக தடுத்து வைப்பதற்கான அனுமதிப்பத்திரம்

Photo:  ERANGA JAYAWARDENA/ASSOCIATED PRESS, The Wall Street Journal நடேசு குகநாதன் 2009ஆம் ஆண்டு யுத்தத்தத்தின் இறுதிப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் சில ஆண்டுகள் கழித்து 2013ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டார். ஆனாலும், சில மாதங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதத் தடைச் சட்டம், சிறைச்சாலைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகள்

Photo: Presidentsoffice சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைகளில் உள்ளோரின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வந்த லொஹான் ரத்வத்தையுடன் சம்பந்தப்பட்ட, இரண்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் அண்மையில் ஊடகங்களில் வெளியாகின. ஒரு சம்பவத்தில் இராஜாங்க அமைச்சர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பொய்யான வாக்குறுதிகள்: பாதுகாப்பு பற்றிய கட்டுக் கதையும் பயங்கரவாத தடைச் சட்டமும்

Photo: Tamilguardian பல தசாப்தங்களாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மனித உரிமைகளுக்கு மாறாக காணப்படும் தன்மைகளை சுட்டிக்காட்டியுள்ளார்கள். அரசு பயங்கரவாதத் தடைச் சட்டமானது நாட்டை பாதுகாக்கவே கொண்டு வரப்பட்டது எனக் கூறினாலும், நடைமுறையில், இச்சட்டம் ஒரு பிரஜையை தன்னிச்சையாக கைதுசெய்யவும்,…

Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

சகல கைதிகளும் சமமானவர்கள் அல்ல: வர்க்கபேதம், இனத்துவம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம்

படம், Ishara S. Kodikara/AFP/Getty Images நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்தபோது சந்தித்த கனகசபை தேவதாசன், 64 வயதுடைய சிறைக் கைதி ஆவார். அவர் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள்  கடந்து விட்டன. அந்தக் காலப்பகுதியில் பத்து வருடங்களுக்கு மேல் அவர் சிறைச்சாலையில்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

சிறைச்சாலைகள் பற்றிய தேசிய ஆய்வு: பயங்கரவாத தடுப்புச்சட்ட கைதிகளின் நெருக்கடி நிலை

பட மூலம், Corowafreepress இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கைதிகள் நடத்தப்படுகின்ற முறை மற்றும் அவர்களின் நிலைமைகள் குறித்து முதன்முதலான தேசிய ஆய்வொன்றை 2018 பெப்ரவரி தொடக்கம் 2020 ஜனவரி வரை எனது தலைமையில் நடத்தியது. அந்த ஆய்வு அறிக்கையின் கண்டுபிடிப்புகளும் அவதானிப்புகளும் குறிப்பாக,…