Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள்

சம்பள உயர்வுப் போராட்டத்தின் தியாகி முல்லோயா கோவிந்தனுக்கு பொங்கலோ பொங்கல்

பட மூலம், Selvaraja Rajasegar பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்திற்கான போராட்டத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கையில் தெளிவின்மையே தென்படுகின்றது. கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையும் என்பதற்கான எந்தவிதமான சமிக்ஞையும் தெரியவில்லை. இந்நிலையில், பொது அமைப்புக்களின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றபோது பொதுபோராட்ட…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையக மக்களும் தொடர்ந்துவரும் ஒடுக்குமுறையும்

பட மூலம், Selvaraja Rajasegar முதலாளித்துவ சமூகம் மண்ணை மண்ணோடு ஒட்டிய தொழிலை அதன் உற்பத்திகளை மட்டுமல்ல உற்பத்தியின் மக்களையும் நிகழ்கால, எதிர்கால பணத்தின் பெறுமதியிலேயே மதிப்பீடு செய்து திட்டமிடுகிறது. இலாபம் மட்டுமே இவர்களின் இலக்கு. உரிமைகளை விட சலுகைகளையும் இதே நோக்கிலேயே பார்க்கும்….

அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

சிலுவை சுமக்கும் மலையகம்

(நம் காலதிருப்பாடல்)   எம் விடுதலையாளரே! எம் கடவுளே! என் செய்வோம்…? புலம்பலை மட்டும் தந்து விட்டு – தூர விலகி நிற்பதேன்…?   கண்ணீருக்குள் தள்ளிவிட்டு மறைந்திருந்து பார்ப்பதேன்…? எங்கள் குரல்கள் மலைகளில் மோதி ஒலிக்கின்றன… தினம் தினம் ‘காடி’யை கொடுக்கின்றார்கள்… மயங்கி…

அடையாளம், அபிவிருத்தி, இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையக மக்களை அரசியலிலிருந்தும் அவர்களது பூமியிலிருந்தும் பிடுங்கியெறிய பாரிய திட்டம்

பட மூலம், Andbeyond காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைவதையும்  வாழை, தென்னந் தோட்டங்களும், வயல் வெளிகளை துவம்சம் செய்வதையும்,வீடுகளை தாக்கி உடைப்பதையும் தொடர்ச்சியாக நாம் அறிவோம். காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் செய்திகளாக்குவதும் தெரிந்ததே. அத்தோடு, மக்கள் தமக்கு நேர்ந்த அழிவுகளுக்கு நட்டஈடு, பாதுகாப்பு…

அடையாளம், ஜனநாயகம், தேர்தல்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையக மக்களின் ஜனநாயகத் தோல்வி…

பட மூலம், Selvaraja Rajasegar முழுநாடும் இன்னுமொரு குட்டித் தேர்தலுக்காக முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் மலையக மக்களின் வாழ்வில் மாற்றங்களுக்கு வழி வகுக்குமா? அல்லது தேர்தல் கண் துடைப்பா? என்று சிந்தித்துப் பார்த்தல் நலமானது. மலையக மக்களின் அரசியல் கௌரவம்…

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

ரொட்டியும் சோறும்

பட மூலம், Amalini De Sayrah காலை 10.30 மணியிருக்கும். மஸ்கெலியாவின் ஸ்திரஸ்பே தோட்டத்தில் உள்ள தோட்டத் தொழில்துறை அபிவிருத்திக்கான சமூக நிறுவகத்தினால் நிர்வகிக்கப்படும் ஆரம்பப் பாடசாலையில் ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வரிசையில் நிற்கின்றனர். முதலில் ஆண்பிள்ளைகள், பின்னர் பெண்பிள்ளைகள் என வரிசையாக நிற்கின்றனர்….

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

“கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோம்…”

“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், “தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா கொடுக்க முடியாது, தோட்டங்கள் நஷ்டமடைகின்றன. 730 ரூபா கொடுத்தால் போதும்” என்றார். இதேபோல 720 ரூபா கொடுத்தால் போதும் என தொழில் அமைச்சரும் கூறினார். 1000 சம்பள உயர்வு கோரி மக்கள் வீதிகளில் இறங்கி…

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

STORYSPHERE: “ராமசாமியையும் ராமாயியையும் ஏன் அழைக்கவில்லை…?”

பட மூலம், Selvaraja Rajasegar இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவரும் நிலையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து ‘மாற்றம்’ பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. பதிவுகளைப் பார்க்க இங்கு கிளிக்…

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

“பதிமூனாயிரத்துல இப்ப 500 ரூபா மட்டும்தான் மிச்சமிருக்கு…”

பட மூலம், Selvaraja Rajasegar இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவரும் நிலையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக ‘மாற்றம்’ பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. மற்றுமொரு பதிவே கீழே தரப்பட்டுள்ளது….

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

“நம்ம மாதிரி கஷ்டப்படக்கூடாது, இந்த தேயிலையில…”

பட மூலம், Selvaraja Rajasegar இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவரும் நிலையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக ‘மாற்றம்’ பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. மற்றுமொரு பதிவே கீழே தரப்பட்டுள்ளது….