Black July, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, கறுப்பு ஜூலை

விமலதாசன் அண்ணா

இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைக்கும் என்ற பேராசைத்தனமான கற்பனை எதுவும் எனக்குக் கிடையாது எனினும், இதனை எழுதாமல் விடவும் முடியவே இல்லை மனம், வண்ணத்துப்பூச்சியின் செட்டையைப்போல அடித்துக்கொள்கிறது. உங்களை நான் கடைசியாகச் சந்தித்தது எப்போது என்று நினைவிருக்கிறதா? அன்றைக்கு, உங்களிடம் நீங்கள் வழக்கமாகத் தோளில்…

Black July, Colombo, Culture, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, கறுப்பு ஜூலை

கறுப்பு ஜூலை: பேசப்படாதவையும் பேச முடியாதவையும்

பட மூலம், Sangam ஜூலை 1983இல் சிங்களக் கும்பல்கள் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட ‘போக்ரம்’ கறுப்பு ஜூலை என்று குறிப்பிடப்படும். இங்கு போக்ரம் என்பது ரஷ்ய சொல். ‘அடாவடித்தனம் செய்து, வெறித்தனமாக அழித்தொழித்தல்’ என்று அர்த்தப்படும். அதாவது, இது ஒரு குழுவை இலக்கு…

Black July, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, கறுப்பு ஜூலை

எல்லாவற்றையும் மறந்துவிடலாம்

பட மூலம், Newsexpress எல்லாவற்றையும் மறந்துவிடலாம் இந்தப் பாழும் உயிரை அநாதரவாக இழப்பதை வெறுத்து ஒருகணப் பொறியில் தெறித்த நம்பிக்கையோடு காலி வீதியில் திசைகளும், திசைகளோடு இதயமும் குலுங்க விரைந்தபோது, கவிழ்க்கப்பட்டு எரிந்த காரில் வெளியே தெரிந்த தொடை எலும்மை, ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையில் எங்கோ…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

கறுப்பு ஜூலை | “யாழ்ப்பாணத்திற்குள் அனுமதிக்கப்படாத மலையக மக்கள்”

“1958, 1977 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கலவரங்களின்போது பெரும்திரளான மலையக மக்கள் வடக்கு நோக்கி வந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை அல்லது வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற நகர்புறங்களிலும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அப்போது யாழ்ப்பாணத்தில் ஏராளமான நிலம் இருந்தது. அந்த மக்களை…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

கறுப்பு ஜூலை | “வன்செயல்களின்போது சிங்கள மக்கள் எதனை இழக்கிறார்கள்?”

“83 வன்செயல்கள் பற்றி பேசும்போதெல்லாம் ‘கலவரம்’ என்ற சொல்தான் பயன்படுத்தப்படுகிறது. கலவரம் என்ற சொல் சிக்கலானதாகும். ஒரு மக்கள் கூட்டம் தங்களுக்குள் மோதி வன்முறைகளில் ஈடுபடுவதே கலவரம் என்கிறோம். ஆனால், 83 இடம்பெற்றது அப்படியல்ல, ஒரு மக்கள் கூட்டம் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

கறுப்பு ஜூலை | “இனச்சுத்திகரிப்பாக முதன்மைப்படுத்தவேண்டும்”

“ஆடிக் கலவரம் இடம்பெற்று 35 வருடங்கள் கடந்துள்ள போதிலும் உயிரிழந்த மக்களை நினைவுகூர்வதற்கான வாய்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. ஒரு நினைவுத்தூபி கூட இல்லை. இந்த விடயத்தில் அரசாங்கத்தையோ அல்லது சிங்கள மக்களையோ குறைகூற முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். நாங்கள்தான் நினைவுத்தூபியொன்றை உருவாக்கியிருக்க வேண்டும். நாங்கள்…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

கறுப்பு ஜூலை | “நினைவுகூர நினைவுச் சின்னமில்லை”

“1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் கலவரம் இடம்பெற்ற கொழும்பு இன்று முற்றிலும் மாறுபட்டு காணப்படுகின்றது. 35 வருடங்களுக்கு முன்னர் இங்கு இடம்பெற்ற கறுப்பு ஜூலையை நினைவுகூர்வதற்கான நினைவுச் சின்னமோ, நினைவிடமோ இல்லை. யார் யார் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற பெயர் விவரம், சொத்து இழப்புகள்…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

#BlackJuly: 3 நாட்கள் கோயிலில் சிறைப்பட்டிருந்த ஜெகதீஸ்வர சர்மா

இன்னும் இரண்டு தினங்களில் வெளிநாடு செல்லும் கனவுடன் கொழும்பு வந்திருக்கிறார் ஜெகதீஸ்வர சர்மா. முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலில் தங்கியிருந்த அவர் கொழும்பைச் சுற்றிப் பார்ப்பதற்காக 1983 ஜூலை 23ஆம் திகதி மாலை வேளை ஹோட்டலில் இருந்து வெளியில் புறப்படுகிறார். மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பமுடியாத…

அடையாளம், இனவாதம், கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

ஆசை ராசையா: 1983 கறுப்பு ஜூலையின் பின்னரான 3 தசாப்தகால வாழ்க்கை

பிரதான பட மூலம், @vikalpavoices  சிரேஷ்ட கலைஞரும், ஆசிரியரும், 9 தேசிய முத்திரைகளை வடிவமைத்தவருமான திரு. ஆசை ராசையா (70) அவர்கள், கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற தேசிய ஓவியக்கலை மற்றும் சிற்பக்கலை விழா 2017 இல் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார் (இன்னும் இரு…

அடையாளம், அரசியல் கைதிகள், இனவாதம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

இனவாதத்தின் கொடூரத்தை வெளிக்காட்டிய “கறுப்பு ஜூலை”

பட மூலம், 30yearsago.asia தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுடைய வீடுகளுக்குத் தீவைத்து, சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தி விரட்டியடித்து, இரக்கமே இல்லாமல் கொலைசெய்த சிங்கள இனவாதிகளின் அரக்கத்தனமான செயற்பாடுகள் முதலில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் பின்னர் ஏனைய நகரங்கள், மத்திய மலைநாட்டுப் பகுதியில்…