Colombo, CORRUPTION, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

ரணில் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடிய வல்லமையைப் பெற்றுவிட்டாரா?

Photo, Social Media முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல முதலாவது ‘சாதனைகளுக்கு’ சொந்தக்காரர். இந்த நாட்டின் மிகவும் பழைமை வாய்ந்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக விக்கிரமசிங்கவை போன்று வேறு எந்த அரசியல் தலைவரும் நீண்டகாலம்…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தை நாடிநிற்கும் அரசாங்கம்

Photo, @PMDNewsGov ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை அதன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட முறையில் மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறத்தொடங்கியிருக்கிறது போன்று தெரிகிறது. ஆபிரிக்க நாடான உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் தற்போது நடைபெற்ற அணிசேரா நாடுகளின் 19ஆவது உச்சிமாநாட்டிலும் 77 நாடுகள் குழு மற்றும்…

Colombo, Constitution, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எதிரான சக்திகளை மேலும் வலுப்படுத்தும் ஜனாதிபதியின் அணுகுமுறைகள்

Photo, THE TIMES OF INDIA இலங்கையின் தற்போதைய அரசியலமைப்புக்கு அது நடைமுறையில் இருந்துவரும் நான்கரை தசாப்தங்களுக்கும் அதிகமான காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட இருபதுக்கும் அதிகமான திருத்தங்களில் வேறு எதுவும் 13ஆவது திருத்தம் போன்று பெரும் சர்ச்சைக்குள்ளாகியது இல்லை என்று இந்தப் பத்தியில் ஏற்கெனவே சில…

Colombo, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

சஜித்தை கைவிட்டு ஜனாதிபதியின் பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இணைவார்களா?

Photo, THE LEADER சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டம் மீது நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மூன்று நாள் விவாதத்தின்போது ஒரு தடவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை பார்த்து, “நீங்கள்  சொல்வதைச் செய்யுங்கள்” (Walk the talk) என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார். அதற்குப்…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

அடுத்த ஜனாதிபதித் தேர்தலும் ரணில் விக்கிரமசிங்கவும்

Photo, Reuters, THE HINDU உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து இப்போது பேச்சுக்கள் அடங்கிக்கொண்டு போகின்றன. தேர்தல் ஆணைக்குழுவையும் தேர்தல் கண்காணிப்புடன் சம்பந்தப்பட்ட சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிரண்டையும் தவிர வேறு எவரும் அதைப் பற்றி பெரிதாக பேசுவதாக இல்லை. தங்களால் இயன்றவரை வீதிப் போராட்டங்களையும்…

Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

அரசாங்கத்தை ஜனநாயகத்தை நோக்கி தள்ளும் உயர்நீதிமன்றம்

Photo, Ishara Kodikara / AFP, LICAS.NEWS பொருளாதாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதன்மையான இலக்காகக் கொண்டிருக்கும் பருநிலை உறுதிப்பாட்டை (Macro Stability) நோக்கிய நகர்வுக்கான அறிகுறிகளை காண்பிக்கத் தொடங்கியிருக்கிறது. இவற்றில் தெளிவாக காணக்கூடியதாக இருப்பது அமெரிக்க டொலருக்கும் ஏனைய சர்வதேச நாணயங்களுக்கும் எதிரான…

Colombo, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

ஐ.தே.கவை மீளக்கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணிலால் முடியுமா?

Photo, THE WIRE தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில் எந்தவொரு கட்சியும் சபையில் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களைப் பெறக்கூடிய வாய்ப்பு இல்லை என்று பொதுவில் ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது. சில அரசியல் அவதானிகளும் இதை பிரதிபலிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதனால்…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

உள்ளூராட்சி தேர்தல்களுக்கு எதிரான அரசாங்கத்தின் கெடுபிடிகள்

Photo, REUTERS/Dinuka Liyanawatte தேர்தல் ஒன்றை அதுவும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் செய்வதைப் போன்ற காரியங்களை உலகின் வேறு எந்தவொரு நாட்டின் அரசாங்கமும் செய்திருக்காது. ஜனாதிபதியின் முழுமையான தூண்டுதலில் அரசாங்க இயந்திரத்தின்  இடையறாத கெடுபிடிகளுக்கு முகங்கொடுக்க முடியாத நிலையில்,…

Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நியாயப்பாடு இல்லாத ஒரு அரசாங்கத்தை ஜனாதிபதி தொடரவிரும்புகிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் காரணிகள்

Photo, DW உயர் நீதிமன்றம் அதன் முன்னால் விசாரணைக்கு வந்த உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான வழக்குகளில் மன்னன் சாலமனுக்கு இருந்த விவேகத்துடன் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த தேர்தல்களை தடுப்பதற்கு அரசாங்கம் உச்சபட்சத்துக்கு முயற்சிக்கின்றது என்று கவலைகொண்ட எதிரணி கட்சிகளினால் முதல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது….

75 Years of Independence, Colombo, CORRUPTION, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கை மக்களின் இதயத்தைத் தொடாத சுதந்திர தினக் கொண்டாட்டம்!

Photo, Ishara S. Kodikara/ AFP, THE EDITION இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு பெற்ற சுதந்திரத்தின் 75ஆவது வருட நிறைவை அரசாங்கம் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டாடியது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் ஒரு உரையை நிகழ்த்தவில்லை. தயாரிக்கப்பட்ட…