Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, RECONCILIATION, இனவாதம், ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள்

விஜயகலாவின் அரசியல் பக்குவமற்ற பேச்சும் சிங்கள இனவாதிகளும்

பட மூலம், Colombo Telegraph விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கான சந்தர்ப்பம் அல்லது அதற்குத் தேவையான அரசியல் வெளி சிங்கள இனவாதத்தின் அச்சமூட்டும் கனவாக இருந்துவருகின்றது. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வேண்டுமென்றே தவிர்ப்பதற்காக இனவாதிகள் அச்சத்துடன் காணப்படுவதாகத் தெரிகிறது. விஜயகலாவின் அரசியல் பக்குவமற்ற…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, RECONCILIATION

விஜயகலாவும் விடுதலை புலிகளும்

பட மூலம், Athavannews குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா?” என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில் அன்றைய தினம் பேச முனைந்தார். ஆனால், “விடுதலை புலிகளை மீண்டும்…

அடிப்படைவாதம், இடம்பெயர்வு, இனவாதம், காணாமலாக்கப்படுதல், கொழும்பு, மனித உரிமைகள்

அனர்த்தம், விடுதலைப் புலிகள் மற்றும் வடக்கு

படம் | Sri Lanka Air Force Photo, New York Times இலங்கை 2003ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு மற்றும் பல மண்சரிவுகளுக்கு முகம்கொடுத்தது. அந்தக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பொருந்திய நிலையில் காணப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையும்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், அரசியல் தீர்வு, இராணுவமயமாக்கல், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களும் மனிதத்துவத்திற்கான தேவைகளும்

படம் | Aljazeera இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் சூழலில் புதிய வருடத்தை தமிழ் மக்கள் நிறைந்த எதிர்பார்ப்புக்களுடன் வரவேற்கத் தயாராகிவிட்டனர். 2009இல் ஆயுதப்போராட்டம் முடக்கப்பட்ட பின் என்பதனை விட 2002, மாசி, 29ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை…

இந்தியா, இனப் பிரச்சினை, சர்வதேச உறவு, வடக்கு-கிழக்கு

ஜெயலலிதாவும் தமிழர் உரிமைசார் அரசியலும்

படம் | DNAindia சிறிலங்காவின் இரண்டாவது பிரதமரான டட்லி சேனாநாயக்க மரணமடைந்த போது, அவரை நினைவு கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றதாம். இதன்போது அவரது பெருமைகள் பற்றி பலரும் பேசியிருக்கின்றனர். இவ்வாறான புகழ்சிகளுக்கு மத்தியில் ஒருவர் மட்டும் இவ்வாறு கூறினாராம்: கசாப்புக்கடைக்காரனும் காலமாகிவிட்டால் போதிசத்துவன்…

ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

மாவீரர்தின அரசியல்

படம் | Tamil Guardian  2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களது பெயரை அடையாளப்படுத்தும் அனைத்து நினைவுகளுக்கும் மஹிந்த அரசு தடைவிதித்திருந்தது. அந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளால் நிறுவப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தையும் இடித்தழித்தது. இதற்கான உத்தரவுகளை அப்போது பாதுகாப்புச்…

கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

600 பொலிஸாரின் படுகொலை

படம் | Srilanka Brief செப்டம்பர் 21, 2016 ‘ஐலன்ட்’ நாளிதழில் திவங்க பெரேரா ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்? 600 (பொலிஸாரின்) விதவைகளின் தற்போதை நிலை என்ன என்பதே அந்த கேள்வி. அந்தக் கட்டுரையின் ஏனைய பகுதிகள் பதிலளிக்கும் அளவிற்கு தரமானவையல்ல. ஆனால், இந்தக்…

அமெரிக்கா, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம்

‘மென்சக்தி’ அரசியல் எண்ணக்கரு தமிழ் சூழலுக்கு ஏற்புடைய ஒன்றா? எவ்வாறு?

படம் | Flickr Site of U.S. Department of State முதல் முதலாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மென்சக்தி (Soft Power) என்னும் அரசியல் எண்ணக்கருவைப் பயன்படுத்தியிருந்தார். தமிழர்கள் தங்களின் மென்சக்தி ஆற்றலை பிரயோகிப்பதன் மூலமாகத்தான் எதிர்காலத்தை கையாள முடியும்…

அரசியல் கைதிகள், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான சித்திரவதைகள் தொடர்கின்றன: கடத்தல், தன்னிச்சையான கைதுகள், சட்ட விரோதத் தடுப்புகள் மற்றும் சித்திரவதைகள்

படம் | Eranga Jayawardena/ AP Photo, SRI LANKA BRIEF  By: ருகி பெர்ணான்டோ, மரிஸா த சில்வா மற்றும் சுவஸ்திகா அருலிங்கம் யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரியில் 2016 பங்குனி 30ஆம் திகதி தற்கொலை அங்கி, வெடிப்பொருட்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன கண்டுப்பிடிக்கப்பட்டன. அன்றைய தினத்தில்…

இராணுவமயமாக்கல், கட்டுரை, கொழும்பு, மனித உரிமைகள்

இராணுவத்தைப் பாதுகாத்தல்?

படம் | FORCESDZ ஜக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் புதிய அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யப் போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. அதனை ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெளிவுபடுத்தியிருந்தார். உள்நாட்டு விசாரணைதான் இடம்பெறும், அதில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார்….