![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2021/11/91075004_44f869f7-af7b-48a9-86a0-c4781afa19a8.jpg?resize=270%2C220&ssl=1)
நிரபராதிகளென விடுவிக்கப்படுவது நீதியானதா? தண்டனையிலிருந்து விடுபடுவதா?
Photo, BBC 2020ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இலங்கையின் நீதிமுறைமையில் முக்கியமானதொரு போக்கு மேலெழுந்து வருகின்றது – நிதி மோசடி, நிதிக்கையாடல், அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் கொலை போன்ற பல குற்றங்களை இழைத்தவர்கள் நீதிமன்றங்களால் குற்ற விடுவிப்பு வழங்கப்பட்டு சுதந்திரமாக வெளியே…