ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

கிருசாந்தி குமாரசுவாமி வழக்கை நினைவுகூறல்

படம் | UKtamilnews 1996 செப்டம்பர் 7ஆம் திகதி காலை ஆறு மணிக்கு அந்த மாணவி கல்விக் கடவுள் சரஸ்வதியின் படத்தின் முன் நின்றாள். மூடிய கண்களும், கூப்பிய கரங்களுமாக நின்ற அவள் அன்று இறை வழிபாட்டில் ஈடுபடுவதற்கு விசேட காரணங்கள் இருந்தன. அந்த…