அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

நான் பொதுவேட்பாளராக நிற்கத் தயார்; 6 மாதங்களே ஜனாதிபதியாக இருக்க முடியும்

படம் | Sanka Vidanagama, sankav16mm “நான் பொது வேட்பாளராக நிற்பதற்கு தயார். நாங்கள்  குறிப்பிட்டுள்ள  நியதிகளின்படி  மக்கள்  வாக்களிக்க வேண்டும். பொதுவேட்பாளராக யார் வேண்டுமானாலும் நிற்கலாம். அதற்கு எந்தத் தடையுமில்லை. முன்னாள் பிரதம நீதியரசராக இருக்கலாம், முன்னாள் ஜனாதிபதியாக இருக்கலாம். “இலங்கைக்கு எதிராக…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், விதவைகள்

வடக்கில் யுத்தத்தினால் நாதியற்றுள்ள இளம் பெண்களை யார் காப்பர்?

படம் | jdsrilanka வடக்கில் வறுமையின் பிடிக்குள் அகப்பட்டுள்ள பெண்களின் அவல நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக விபரிக்கப்பட்டு வருகின்றது. எனினும், பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனமும் செயற்பாடும் ஒருங்கே பெண்தலைமையுள்ள குடும்பங்களினதும் விதவைகளினதும் பாதுகாப்பில் குவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில், வடக்கில் நாதியற்ற பெண்கள் விபசார விடுதிகள்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம்

சர்வதேச அரசியலில் இலங்கை?

படம் | REUTERS / Dinuka Liyanawatte, ecumenicalnews எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது அமெரிக்கா, மீண்டுமொரு பிரேரணையை கொண்டுவரவுள்ளதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஆர்ப்பாட்டம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

இருந்தும் இல்லாத நிலை; இலங்கையின் மனித உரிமைகள்

படம் | Eranga Jayawardena /AP, photoblog.nbcnews ஜெனீவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாகவிருக்கின்ற குழுவினர்தான் அதன் தூதுவர்கள் எனக் கூறப்படும் Special Rapporteurs ஆவார்கள். Rapporteurs என்பது ஒரு பிரெஞ்சுப் பதமாகும். விவாதித்துத் தீர்மானம் எடுக்கும்…

கவிதை, சமாதானம் மற்றும் முரண்பாடு, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம்

சவக்காடு என்று சொல்; இல்லையென்றால் நீயும் நாளை தோண்டப்படுவாய்…

படம் | Reuters   மாண்டவன் உறக்கம் கெடுத்த நீர்குழாய்க் குழியே கேள் வாழ்பவர் நிலையிதுவே…   சொல் சொல் இது உங்கள் ஊர் சவக்காடு என்று சொல் இல்லையென்றால் நீயும் நாளை தோண்டப்படுவாய்   சொல் சொல் கொன்றவன் பயங்கரவாதி என்று சொல்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

இன அழிப்பு; சொல்வதே குற்றமா?

படம் | AP, Kirsty Wigglesworth / globalpeacesupport கடந்த வாரத்தில் இன அழிப்பு என்ற சொல் சலசலப்புக்குள்ளாகியிருந்தது. வட மாகாண முதலமைச்சரும், இலங்கையின் ஓய்வுபெற்ற நீதியரசருமான விக்னேஸ்வரன் இந்தச் சொல் குறித்த ஆபத்தை சமிக்ஞைப்படுத்தியிருந்தார். அதாவது, ஈழத்தில் நடந்தது இன அழிப்பு என…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

வட மாகாணசபை ஒரு அரசா?

படம் | வட மாகாண சபையின் Flickr தளம் இந்தக் கதையை எப்போதோ கேட்ட ஞாபகம். வட – கிழக்கு மாகாண சபை புதியதாக தெரிவுசெய்யப்பட்டு இயங்கி வந்த காலம் அது. அதற்கான சகல உதவிகளையும் செய்துகொடுக்க வேண்டும் என ஜனாதிபதி பிரேமதாஸ மிக…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

ஜெனீவா பிரேரணையில் சர்வதேச விசாரணை இல்லை?

படம் | veteranstoday ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை சர்வதேச விசாரணைக்காகவா அல்லது இனப்படுகொலை குறித்த விசாரணைக்காகவா அழுத்தம் கொடுக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், பிரேரணை சமர்ப்பிக்கவுள்ள அமெரிக்காவிடம் இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் பெரியளவில் கரிசனை…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

மண்டேலாவின் முக்கியத்துவம்

படம் | hollywoodreporter 1993, தென்னாபிரிக்காவில் நிறபேதம் காணப்பட்ட கடந்த காலத்திற்கும், அதன் பின்னரான நிறபேத எதிர்காலத்திற்கும் இடையே, இரண்டு மனிதர்கள் ஒரு படுகொலையைத் திட்டமிட்டனர். புதிய நட்சிவாதியான ஜானுஸ் வாலுஸ் மற்றும் வலதுசாரிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான க்ளிவ் டர்பி – லுவிஸ்,…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

பிரச்சினையை ஏற்றுமதி செய்து தீர்வினை இறக்குமதி செய்தல்

படம் | AP, dw 1948ஆம் ஆண்டின் போலிச் சுதந்திரம் முதல் தமிழ் மக்கள் தென்னிலங்கைக்கு தெரிவித்த செய்தியினையே கடந்த மாகாண சபைத் தேர்தலின்போதும் தெரிவித்துள்ளனர். அதாவது, “கௌரவமாகவும் மாறுபட்டதொரு நாகரிகமான மானுட பிரிவினராக ஏனைய அனைத்து மக்களுடனும் எம்மை வாழ விடுங்கள்” என்பதாகும்….