கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வௌியுறவுக் கொள்கை

அமெரிக்காவின் அடுத்த பிரேரணை, இலங்கை–சீன உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமையுமா?

படம் | srilankaguardian எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது அமெரிக்கா மீண்டுமொரு பிரேரணையை கொண்டுவரலாமென்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியங்ஹோ (Wu Jianghao) இலங்கைக்கான, சீனாவின் ஆதரவை உறுதிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையின்…

கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம்

பேசத்துடிக்கும் ஆவிகள்

படம் | Reuters 2009க்குப் பின்னரான ஈழ காலத்தை சில சொற்கள்தான் ஆட்சி செய்கின்றன. ஒவ்வொரு காலத்திலும் சர்வதேச அளவில் முன்வைக்கப்படுகின்ற அல்லது சர்வதேச அளவில் ஏற்கனவே அறிமுகமான சொற்கள் இலங்கை மீது பிரயோகிக்கப்படுகின்றன. அது சர்வதேச, உள்ளூர் அரசியல் பேச்சுக்களிலும், பந்தியிடல்களிலும், செய்திகளிலும்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

ஜெனீவா மாநாட்டை எதிர்கொள்ள ரணில் விக்கிரமசிங்கவை நாடும் அரசு

படம் | jdsrilanka மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரும் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்திய தேர்தலும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இலங்கை அரசு மாகாண சபைத் தேர்தல்களிலும்…

கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

(வீடியோ) “மஹிந்த ராஜபக்‌ஷவால்தான் பிரகீத் காணாமலாக்கப்பட்டார் என்பதை அரசு நிரூபித்துக்கொண்டிருக்கிறது” – சந்தியா எக்னலிகொட

படம் | விகல்ப Flickr கேலிச்சித்திரக்காரரும் ஊடகவியலாளருமான பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு இன்றோடு 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி வேலைக்குச் சென்ற பிரகீத் எக்னலிகொட இன்றுவரை வீடு திரும்பவில்லை. யுத்தத்தின்போது வடக்கு மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் இரசாயன…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தேர்தல்கள், யாழ்ப்பாணம்

கடந்து வந்த பாதையைத் திருப்பிப்பார்த்தல்

படம் | akkininews எதிர்காலத்தை வரையறுக்க விரும்பினால் கடந்த காலத்தைப் படி – கன்பியுசியஸ் சுமந்திரனின் நாடாளுமன்ற உரையை முன்னிறுத்தி, ஒரு விவாதத்திற்கான அழைப்பு. 2014ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் வெளியுறவு அமைச்சுக்கான நிதியொதுக்கீடுகள் மீதான சூழ்நிலை விவாதத்தின்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

யாழ் தேவியே நீ யார்? நீ வடக்கு வருவது எதற்காக?

படம் | sundaytimes (யாழ்தேவி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்தை வந்தடைகின்ற காட்சி) ஆனையிரவு புகையிரத நிலையத்தின் பெயர் சிங்களத்தில் வைக்கப்பட வேண்டுமென இன நல்லிணக்கத்தினை மேலும் துண்டாடும் வகையில் கோரிக்கை ஒன்று அண்மையில் எழுந்து சற்று அடங்கிப்போயுள்ளது. இச்சர்ச்சையில் கருத்துரைத்த அமைச்சர் வாசுதேவ…

கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

மொஹமட் இர்ஷாத்தின் கதையும் ராஜபக்ச ஆட்சியில் வன்முறையின் பொதுவான தன்மையும்

படம் | Groundviews ஒரு சமுர்த்தி அதிகாரியாக, ஓர் ஓய்வூதிய அரச வேலையைக் கைவிட்டு, இலங்கையை விட்டோடிய மொஹமட் இர்ஷாத், இன்று சவுதி அரேபியாவில் ஒரு வெதுப்பகத் தொழிலாளியாக தொழிலை ஆரம்பித்துள்ளார். இதோ அவரது கதை, மொஹமட் இர்ஷாத்தின் பெயர் அறிமுகமற்றதாக இருக்கலாம், ஆனால்,…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வௌியுறவுக் கொள்கை

இலங்கை வெளியுறவுக் கொள்கையில் ஏற்படும் மாற்றம்!

படம் | nation தொடர்ச்சியான சர்வதேச அழுத்தங்களும், ஜெனீவா மனித உரிமைச் சபை மாநாடும் இலங்கை அரசின் வெளியுறவுக் கொள்கையில் தற்போது மாற்றங்களை எற்படுத்தி வருகின்றன. கனடா, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைப் போன்று இலங்கை அரசிற்கு நிரந்தரமான…

அபிவிருத்தி, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

பதில் யார் சொல்வதோ?

படம் | timesofoman வடமாகாணசபை தெரிவுசெய்யப்பட்டதன் பயனாக அங்குள்ள மக்களின் அபிவிருத்திக்கு சில வாய்ப்புகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன என்று அபிப்பிராயப்படுபவர்கள் பலர். இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே கடந்த ஜனவரி மாதம. 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘ வடக்கினை ஜனநாயகமயப்படுத்தல்: ஆளுகை, அபிவிருத்தி நலிவுத்தன்மை என்பன…

அடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம்

தேவாலயங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை அவசியம்

படம் | BBC தென்னிலங்கையின் ஹிக்கடுவைப் பகுதியில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பெளத்த பிக்குகள் தலைமை வகித்த குண்டர் குழுக்களால் கடந்த ஞாயிறு காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வணக்க ஸ்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் வரிசையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தற்போது இலக்காகியுள்ளன….