Colombo, CONSTITUTIONAL REFORM, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019, அரசியலமைப்பு சதி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம்

புதிய ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் கருமங்கள்

பட மூலம், இணையம் எமது அரசாங்கமுறை குறித்து நிலவி வரும் தப்பெண்ணம் எதிர்கால அதிகார அத்துமீறல்கள் மற்றும் அரசியல் யாப்பிற்கு எதிரான செயற்பாடுகள் என்பவற்றை நோக்கிய முதலாவது படியாக இருந்து வர முடியும். இலங்கை 2019 நவம்பர் 16 ஆம் திகதி ஒரு புதிய…

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி

அரசியலமைப்பு சூழ்ச்சியில் கற்றுக்கொண்ட பாடங்கள்

பட மூலம், Selvaraja Rajasegar “தனி மனிதன் ஒருவன் ஆட்சி செய்யும் பிரஜைகள் நகரம் எந்த வகையிலும் பிரஜைகள் நகரம் அல்ல” – சொபொக்லீஸ்  (என்டிகனி) இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் மைத்திரிபால சிறிசேனவை நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு…

Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி, ஜனநாயகம், மனித உரிமைகள்

நீதித்துறையின் செய்தி: முதன்மையானவை அரசியலமைப்பும் ஜனநாயகமுமே

பட மூலம், The National தொடர்ச்சியாக இரு தருணங்களில் வெளியிட்ட தீர்ப்புகளின் மூலம்  நாட்டின் உச்சநீதிமன்றம், அரசமைப்பும் ஜனநாயகமுமே முதன்மையானவை என்ற வலுவான செய்தியை தங்களுக்கு இடையில் மோதலில் ஈடுபட்டிருந்த அரசியல் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளது. ஆபத்திற்குள்ளாகியுள்ள ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான இலங்கை மக்களின் போராட்டத்தின் போது…

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி, ஜனநாயகம், மனித உரிமைகள்

பிரதமர் பதவி நீக்கம், நாடாளுமன்றக் கலைப்பு: சட்ட ரீதியான பார்வை

பட மூலம், Selvaraja Rajasegar நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன விடுத்த வேண்டுகோளின் பேரில் கெஹான் குணதிலக, கலாநிதி கலன சேனாரத்ன, கலாநிதி அசங்க வெலிகல ஆகியோர் இந்தச் சட்டக் கருத்தினை தயாரித்தனர். 26 ஒக்டோபர் 2018 இற்குப் பின்னர் இலங்கை…

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒரு பகிரங்க கடிதம்

ஆசிரியர் குறிப்பு: 1959ஆம் ஆண்டு முதல் அரச அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கலாநிதி தேவநேசன் நேசையா எழுதிய பகிரங்க கடிதம் கீழே தரப்பட்டுள்ளது. அவருக்கு ஜனாதிபதி சிறிசேன தேசமான்ய விருதினை வழங்கியிருந்தார். 7 நவம்பர் 2018 மேதகு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி இலங்கை…

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி

இழந்துபோன சொர்க்கம்: ஒரு அரசியலமைப்பு சதி குறித்த பூர்வாங்க குறிப்புகள்

பட மூலம், ForeignPolicy ஆசிரியர் குறிப்பு: நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை 2018ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து மூன்று அதிரடியான அறிக்கைகள் வெளியாகின. 1. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசை விட்டு வெளியேறியமை, 2….

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி

இலங்கை அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ஒவ்வொரு தரப்பினதும் நகர்வுகள் – விரிவான ஒரு அரசியல் அலசல்

பட மூலம், MONEY1055 அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டம். தாம் முன்கூட்டியே திட்டமிட்டு எந்த காய்களையும் நகர்த்த முடியாது. எதிராளி நகர்த்தும் காய்களுக்கு ஏற்பவே நமது காய்களை நகர்த்த முடியும். சில நேரம் சம்பந்தம் இல்லாமல் சில காய்கள் நகர்த்தப்படுவது போல பார்வையாளர்களுக்கு…

CONSTITUTIONAL REFORM, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், மனித உரிமைகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடி: சில அபிப்ராயங்கள்

பட மூலம், FIRSTPOST 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி முன்னிரவில் இலங்கையின் பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்தமையோடு இலங்கையின் ஒரு அரசியலமைப்பு நெருக்கடி உருவானது. இதன் அரசியல் பார்வை ஒருபுறமிருக்க, இது பல்வேறுபட்ட அரசியலமைப்புச்சட்ட…

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி

ஆபத்தைச் சந்தித்திருக்கும் ஜனநாயகம்

பட மூலம், Scroll இன்று கேள்விக்குறியாகியுள்ள விடயம் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்காலமோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியோயில்லை. மாறாக ஜனநாயகமே இன்று கேள்விக்குறியாகியுள்ளது. ஜனநாயகத்தின் முக்கிய தூண்களான  அரசமைப்பை மீறாமை, சட்டத்தின் ஆட்சி மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியனவே இன்று ஆபத்தைச் சந்தித்துள்ளன. ரணில்…