Gender, HUMAN RIGHTS, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

மர்சூப் அறிக்கை: விரிவான விளக்கம்

2009ஆம் ஆண்டு அப்போது நீதி அமைச்சராக இருந்த மிலிந்த மொரகொடவினால் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பிலான சீர்திருத்தங்களை ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 16 உறுப்பினர்களைக் கொண்டது. அதில் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத சட்ட வல்லுனர்களும் அடங்குவர். அதற்குத் தலைவர்…

Gender, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

MMDA சிபாரிசுகளை அமுல்செய்ய வேண்டியது காலத்தின் தேவை

பட மூலம், Selvaraja Rajasegar சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன், தற்போது செயல் இழந்துள்ள ‘சன்’ பத்திரிகையில் நான் எனது ஊடகப் பணியை தொடங்கிய போது அப்போதைய நீதி அமைச்சர் கே.டபிள்யூ தேவநாயகம் என்னிடம் கேட்டார், “ஏன் காதி நீதிமன்றங்கள் இவ்வளவு ஊழல் நிறைந்து…

அடையாளம்

ஈழத்துக்கும் இவரே கலைஞர்!

பட மூலம், Cinestaan மூன்று ஆண்டுகளிற்கு முன்பு வெளியான எனது ‘கண்டிவீரன்’  சிறுகதைத் தொகுப்பை நான் கலைஞர் மு.கருணாநிதிக்கு சமர்ப்பித்திருந்தேன். அந்தச் சமர்ப்பணக் குறிப்பில் அவரை திரைப்பட வசனங்கள் ஊடாக எனக்குத் தமிழைக் கற்றுக்கொடுத்த ஆசான் எனப் பதிவு செய்திருந்தேன். தமிழக அரசியலிலும் தமிழ்…

Gender, HUMAN RIGHTS, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

முஸ்லிம் தனியாள் சட்டம்: இரு திருத்த நகல்கள்

பட மூலம், Selvaraja Rajasegar முஸ்லிம் தனியாள் சட்டம் பற்றிய சர்ச்சையில் நாம் மூழ்கி வருகிறோம். அரசிடம் இரு திருத்த நகல்கள் சில வேறுபாடுகளோடு கொடுக்கப்பட்டமையே இதற்குக் காரணமாகும். நிலைமை இவ்வாறிருந்த போதும் உண்மையில் இதில் சர்ச்சைப்படுவதற்கோ, குழப்பிக் கொள்வதற்கோ எதுவுமில்லை. ஏனெனில், ஜம்மியதுல்…

Gender, HUMAN RIGHTS, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

மர்சூப் அறிக்கை ஷரிஆ சட்டத்திற்கு முரணானதா?

பட மூலம், Selvaraja Rajasegar 2009ஆம் ஆண்டு நீதியமைச்சராக இருந்த கௌரவ மிலிந்த மொரகொடவினால் உயர் நீதிமன்ற நீதியரசர் கௌரவ சலீம் மர்சூப் அவர்களின் தலைமையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பிலான முஸ்லிம் தனியாள் சட்டச் சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த…

Democracy, HUMAN RIGHTS, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், மனித உரிமைகள்

MMDA சீர்திருத்தத்தை வலியுறுத்திய பெண்களின் போராட்டமும் எதிரலைகளும்

பட மூலம், The Sunday Leader “எம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் வரை எமக்கு விடுதலை இல்லை” என்ற கோட்பாட்டு வாசகத்தினை உள்ளடக்கிய அறிக்கையுடன் இலங்கை முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் அனைத்து முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும் நீதியையும் உத்தரவாதப்படுத்தி சீர்திருத்தப்படல் வேண்டும் என்ற முஸ்லிம்…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

கறுப்பு ஜூலை | “யாழ்ப்பாணத்திற்குள் அனுமதிக்கப்படாத மலையக மக்கள்”

“1958, 1977 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கலவரங்களின்போது பெரும்திரளான மலையக மக்கள் வடக்கு நோக்கி வந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை அல்லது வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற நகர்புறங்களிலும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அப்போது யாழ்ப்பாணத்தில் ஏராளமான நிலம் இருந்தது. அந்த மக்களை…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

கறுப்பு ஜூலை | “வன்செயல்களின்போது சிங்கள மக்கள் எதனை இழக்கிறார்கள்?”

“83 வன்செயல்கள் பற்றி பேசும்போதெல்லாம் ‘கலவரம்’ என்ற சொல்தான் பயன்படுத்தப்படுகிறது. கலவரம் என்ற சொல் சிக்கலானதாகும். ஒரு மக்கள் கூட்டம் தங்களுக்குள் மோதி வன்முறைகளில் ஈடுபடுவதே கலவரம் என்கிறோம். ஆனால், 83 இடம்பெற்றது அப்படியல்ல, ஒரு மக்கள் கூட்டம் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது…

HUMAN RIGHTS, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

இலங்கையின் முஸ்லிம் பெண்களுக்கு அடுத்து நிகழப்போவது என்ன?

பட மூலம், Marisa de Silva “அல்லாவிற்கு அஞ்சுங்கள்! உங்களது சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் அநீதியை ஏற்படுத்தாதீர்கள்.” ஜூலை 28, 2018 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட  முஸ்லிம் ஆண்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்த்திருத்த அறிக்கையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் (ACJU-…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

கறுப்பு ஜூலை | “இனச்சுத்திகரிப்பாக முதன்மைப்படுத்தவேண்டும்”

“ஆடிக் கலவரம் இடம்பெற்று 35 வருடங்கள் கடந்துள்ள போதிலும் உயிரிழந்த மக்களை நினைவுகூர்வதற்கான வாய்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. ஒரு நினைவுத்தூபி கூட இல்லை. இந்த விடயத்தில் அரசாங்கத்தையோ அல்லது சிங்கள மக்களையோ குறைகூற முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். நாங்கள்தான் நினைவுத்தூபியொன்றை உருவாக்கியிருக்க வேண்டும். நாங்கள்…