Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

அடையாளத்தைத் தேடி ‘தேய்ந்துபோகும்’ மலையகம்

Photo, Selvaraja Rajasegar மலையக வரலாறு இரு நூற்றாண்டை எட்டியுள்ள நிலையில் மலையகத் தமிழர்கள் தமது அடையாளம் குறித்த தேடுதலில் இன்றும் உள்ளனர். ஆரம்பத்தில் இந்தியத் தமிழர்கள் என அழைக்கப்பட்டனர். இந்திய வம்சாவளித் தமிழர் என்றும் அழைத்தனர். மலையகத் தமிழர் என்பது இன்று பரவலாகப்…

Colombo, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நாட்டை சூறையாடும் ‘லைசன்’ அல்ல ‘மக்கள் ஆணை’

Photo, DAWN அரசியல்வாதிகள் அரசியலை முழுமையாக தமக்கான வர்த்தக மையமாக மாற்றியமைத்துக் கொண்டுள்ளனர். இந்த வர்த்தகத்தில் மக்களுக்கும் பங்கு உள்ளது. தமது வாக்குச் சீட்டைக் கைகளில் வைத்துக் கொண்டு தேர்தல் காலங்களில் சில்லறைகளுக்காகவும் தமது வாழ்வாதாரத்துக்கான எதிர்பார்ப்புக்களுக்காகவும் விலை போய்விடுகின்றனர். இன்னும் பலர் ராமன்…

Colombo, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

புலம்பெயர் தமிழர்களின் கவனத்திற்கு; வாசுதேவன் பேசுகின்றார்…

Photo, DECCANHERALD புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை நீக்கம் குறித்த விடயம் பேசுபொருளாக உள்ளது. இந்தத் தடை நீக்கத்தின் மூலம் தடை நீக்கப்பட்ட புலம் பெயர் அமைப்புகள் சாதிக்க கூடியது என்ன? இதன் மூலம் தமிழ் மக்கள் அடைந்து கொள்ளக்கூடிய அனுகூலங்கள் என்ன? புலம்பெயர்…

Colombo, Economy, POLITICS AND GOVERNANCE

‘மாற்றத்தை விரும்பாத’ சக்திகளின் தலைவன் ரணில்

Photo, AP Photo/Eranga Jayawardena, OUTLOOKINDIA தென்னிலங்கையின் ‘மாற்றத்தை’ நோக்கிய பயணத்தை தடுத்து நிறுத்தும் சக்திகளின் தலைவனாக புதிய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க தலைமையேற்றுள்ளார். வண்டியை ஓட்டிச் செல்ல வசதியாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனா பிரதம மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்துள்ளார். தென்னிலங்கை…

Colombo, Constitution, Democracy, Economy, PEACE AND CONFLICT

நாளை என்ன நடக்கும்?

Photo, REUTERS/ Dinuka Liyanawatte Photo இலங்கையின் 22 மில்லியன் மக்கள் மீது திணிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி தற்போது மனிதாபிமான நெருக்கடியாக மாறிவிட்டது. சிங்கப்பூராக இருக்க ஆசைப்பட்ட ஒரு நாடு இப்போது லெபனான் பாணியில் வீழ்ச்சியை எதிர்நோக்கி உள்ளது. நாளை என்ன நடக்கும் என்பது…

20th amendment, Colombo, CONSTITUTIONAL REFORM, Economy, POLITICS AND GOVERNANCE

ராஜபக்‌ஷர்கள் இன்று அரசியலில் ‘கிங் மேக்கர்’கள்

Photo, AP Photo/Eranga Jayawardena, The Washington Times ராஜபக்‌ஷர்கள் கோட்டபாய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக்குமாறு தென்னிலங்கையைக் கோரினர். 69 இலட்சம் வாக்குகளை அளித்து தென்னிலங்கை மக்கள் அவரை ஜனாதிபதியாக்கினர். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைத் தாருங்கள் என்று ராஜபக்‌ஷர்கள் தென்னிலங்கையிடம் கோரினர். அந்தக்…

Colombo, Democracy, POLITICS AND GOVERNANCE

தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கு ஒரு திறந்த மடல்

Photo, Chamila Karunarthne/EPA-EFE, UPI தமிழ்த் தலைமைகளை ஒன்றிணைப்பது என்பது கல்லில் நார் உரிப்பது போன்றது என்பது பொதுவான கருத்து. அது உண்மையும்கூட. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ்த் தலைமைகளில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்களை ஒன்றிணைப்பது சாத்தியமாகியது. ஆனால், 2009 மே…

Colombo, Constitution, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கைக்கு தேவை ஒரு லீ குவான் யூ: ரணில் மாறுவாரா?

Photo, Ishara S. Kodikara/ AFP – Getty Images, NBCNEWS ‘கோட்டப கோ கம’ என்பது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ மற்றும் ராஜபக்‌ஷ குடும்பம் அவர்களுடன் இணைந்த ஆளும் வர்க்கம் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும். ஊழல் மோசடிகள் அற்ற புதிய அரசியல்…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ராஜபக்‌ஷர்களே இன்று வீசுவது “தேநீர் கோப்பை சூறாவளி அல்ல”

Photo, New York Times கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இளைஞர் யுவதிகளினால் ஆரம்பிக்கப்பட்ட அகிம்சை வழிப் போராட்டமானது 8ஆம் திகதி மே மாதத்துடன் ஒரு மாதத்தை பூர்த்தி செய்தது. இந்தப் போராட்டம் “சலசலப்புடன் கடந்து போய்விடும்” என்பதே அரசியல்வாதிகளின் எண்ணப்பாடாக போராட்டம்…