இந்தியா, ஜனநாயகம், நீதிமன்றம், நேர்க்காணல், மனித உரிமைகள், மரண தண்டனை, யாழ்ப்பாணம், வறுமை

எனது மரணத்திற்கு முன் நான் பெற்ற பிள்ளையினைப் பார்க்க வேண்டும் – சாந்தனின் தாயார் மன்றாட்டம்

படங்கள் | தியாகராஜா நிரோஷ் “எனது கணவர், மகனைத் தூக்கிலிடப்போகின்றார்கள் என்று அஞ்சி அஞ்சியே மரணமானார். அது போன்று நானும் பிள்ளையை எதிர்பார்த்து எதிர்பார்த்தே மரணமடையாமல் மகன் என் வாசல்வருவதற்கு பாரத தேசத் தலைவர்கள் கருணை காட்ட வேண்டும்.” – இவ்வாறு சாந்தனின் தாயார்…

அடையாளம், கவிதை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

அந்தோ வருகிறது இன்னொரு குழு…

படம் | Groundviews புள்ளி விபரம் தந்தாரம்மா புதிய பாதை கண்டாரம்மா விதியிதுவோ சதியிதுவோ நெஞ்சடைத்து போனதுன்பம்   அவன் என்றார் இவன் என்றார் சிறுபான்மையென்றார் படகு மக்களென்றார் நாய்யென்றார் புலியென்றார் அகதியென்றார் புலம்பெயர்யென்றார் அரசியற் கைதியென்றார் புனர்வாழ்வென்றார் பிடி என்றார்… அடி என்றார்……

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வௌியுறவுக் கொள்கை

ஜெனிவா மனித உரிமை பேரவையும் அரசின் அவதானிப்பும்

படம் | dbsjeyaraj இலங்கை அரசு தகவல் ஒன்றை கடந்த வாரம் ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு அனுப்பியிருக்கின்றது. “இலங்கை பல்லின நாடு. சகல சமூகங்களுக்கும் பொறுப்புச் சொல்லும் கடப்பாட்டை கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், ஒரு சமூகத்திற்கு சார்பாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை

அழிவும் நீயே உயர்வும் நீயே!!!

படம் | britishtamilconservatives ஆகா, மெல்ல மெல்ல காய் கனிந்து வருகின்றது. லண்டனில் “தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிகள் அடங்கிய நாடாளுமன்றக்குழு” இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது அமர்வினைப் பற்றிய விளக்கத்தினை அளிக்கும் கூட்டமொன்றினை ஏற்பாடு செய்திருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவு…

கொழும்பு, ஜனநாயகம், பணிப்பெண்கள், மனித உரிமைகள், வறுமை

“பத்து டினார் தருகிறேன்; என்னோடு இரு என சொன்னான்”

படம் | 2ndcity.wordpress வீட்டு எஜமானர்களின் துன்புறுத்தல்கள் காரணமாக வேலைசெய்த வீடுகளில் இருந்து தப்பியோடிய தாங்கள் தாய்நாடு சேர முடியாமல் திக்கு தெரியாமல் இருப்பதாக ஜோர்தான் அம்மான் நகரில் வீடொன்றில் மறைந்து வாழும் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்கள் சிலர் தெரிவிக்கின்றனர். சரியான முறையில் ஊதியம்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

போர்க்குற்றம்

படம்: Groundviews போர் முடிவுக்கு வந்தவுடனேயே (2009) போர்க்குற்றம் என்ற சொல் பிரபலம் பெற்றது. நலன்புரி நிலையங்களில் அடைக்கப்பட்ட மக்களும், கொழும்பை மையப்படுத்திய மனித உரிமை போராளிகளும், தமிழக உணர்வாளர்களும், பேச்சாளர்களும் இந்தச் சொல்லை முற்றுமுழுதாக நம்பினார்கள். அதை நோக்கி காய்நகர்த்தினார்கள். இலங்கையில் நடந்த…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், விதவைகள்

வடக்கில் யுத்தத்தினால் நாதியற்றுள்ள இளம் பெண்களை யார் காப்பர்?

படம் | jdsrilanka வடக்கில் வறுமையின் பிடிக்குள் அகப்பட்டுள்ள பெண்களின் அவல நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக விபரிக்கப்பட்டு வருகின்றது. எனினும், பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனமும் செயற்பாடும் ஒருங்கே பெண்தலைமையுள்ள குடும்பங்களினதும் விதவைகளினதும் பாதுகாப்பில் குவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில், வடக்கில் நாதியற்ற பெண்கள் விபசார விடுதிகள்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஆர்ப்பாட்டம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

இருந்தும் இல்லாத நிலை; இலங்கையின் மனித உரிமைகள்

படம் | Eranga Jayawardena /AP, photoblog.nbcnews ஜெனீவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாகவிருக்கின்ற குழுவினர்தான் அதன் தூதுவர்கள் எனக் கூறப்படும் Special Rapporteurs ஆவார்கள். Rapporteurs என்பது ஒரு பிரெஞ்சுப் பதமாகும். விவாதித்துத் தீர்மானம் எடுக்கும்…

கவிதை, சமாதானம் மற்றும் முரண்பாடு, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம்

சவக்காடு என்று சொல்; இல்லையென்றால் நீயும் நாளை தோண்டப்படுவாய்…

படம் | Reuters   மாண்டவன் உறக்கம் கெடுத்த நீர்குழாய்க் குழியே கேள் வாழ்பவர் நிலையிதுவே…   சொல் சொல் இது உங்கள் ஊர் சவக்காடு என்று சொல் இல்லையென்றால் நீயும் நாளை தோண்டப்படுவாய்   சொல் சொல் கொன்றவன் பயங்கரவாதி என்று சொல்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

இன அழிப்பு; சொல்வதே குற்றமா?

படம் | AP, Kirsty Wigglesworth / globalpeacesupport கடந்த வாரத்தில் இன அழிப்பு என்ற சொல் சலசலப்புக்குள்ளாகியிருந்தது. வட மாகாண முதலமைச்சரும், இலங்கையின் ஓய்வுபெற்ற நீதியரசருமான விக்னேஸ்வரன் இந்தச் சொல் குறித்த ஆபத்தை சமிக்ஞைப்படுத்தியிருந்தார். அதாவது, ஈழத்தில் நடந்தது இன அழிப்பு என…