இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், வடக்கு-கிழக்கு

இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துச் செல்கிறதா?

படம் | AFP, Ishara Kodikara | இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை தெஹீத் ஜமா அத் அமைப்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படம். இலங்கையின் மீதான மூன்றாவது பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள்…

கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

தமிழர் அரசியலில் தேவையற்ற முரண்பாடுகளை வளர்க்க முற்படுகின்றனவா சில சக்திகள்?

படம் | rightsnow அமெரிக்காவின் மூன்றாவது பிரேரனை தொடர்பில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழலில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிறிதொரு விவாதத்தை தொடக்கி வைத்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப்புலிகளின் வவுனியா, பின்னர் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக இயங்கிவந்த எழிலன்…

கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

வேதங்கள் ஓதுவதெல்லாம் சாத்தான்களெனில் தமிழ் மக்களுக்கு விடிவேது…!!!

படம் | asiantribune தமிழ்த் தலைமைகளின் விரலை வைத்து சிங்கள பெரும்பான்மை தலைமைகள் தமிழ் இனத்தின் கண்களை குத்திக் குருடாக்கிய பல நூறு சம்பவங்கள் இந்த நாட்டில் நிகழ்ந்தேறியுள்ளன. தமிழ் இளைஞர்களையும், பேரம் பேசும் சக்திகளையும் இல்லாமல் செய்வதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தை ஜே.ஆர்….

இனப் பிரச்சினை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

பேரவையின் கீர்த்தியினைத் தீர்மானிக்கப் போகும் இலங்கைப் பிரச்சினை

படம் | tv360nigeria சென்ற வருடம் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்படும் தறுவாயில் பேராயர் டெஸ்மன்ட் டுடுவும் முன்னாள் அயர்லாந்தின் ஜனாதிபதி மேரி ரொபின்ஸனும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தனர். அதில் “2006ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அதன்…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

அமெரிக்கப் பிரேரணையும் தமிழர் பார்வையும்

படம் | Groundviews அமெரிக்காவின் அனுசரணையுடனான மூன்றாவது தீர்மானம் வெளியானதைத் தொடர்ந்து, அது தொடர்பான அங்கலாய்ப்புகளும் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. சிலர் சர்வதேசம் தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக ஆதங்கப்படுகின்றனர். சிலரோ இனியும் சர்வதேசத்தை நம்பியிருப்பதில் அர்த்தமில்லை என்கின்றனர். இன்னும் சிலரோ இதுதான் சந்தர்ப்பமென்று கூட்டமைப்பு மக்களை ஏமாற்றிவிட்டதாக…

அடையாளம், அபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு, விவசாயம்

மெழுகுச் சிலைகளுக்கென்று அரசியல் இல்லை

படம் | telegraph தமிழர்களுக்கு இப்போது யார் தேவை? நல்ல நிர்வாகியா? நல்ல அரசியல்வாதியா? என்கிற கேள்வியை கடந்தவார ‘வடக்கு அரசியல்’ எழுப்பியிருந்தது. இதற்கு கேள்வி மாதிரியான பதிலையே உடனே வழங்கிவிட முடியும். வடக்கில் நல்ல நிர்வாகி அரசுக்குத் தேவை. நல்ல அரசியல்வாதி தமிழர்களுக்குத்…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஊசலாடும் தமிழர்களுக்கான நீதி?

படம் | jdslanka, றோம் நகரத்தை தளமாகக் கொண்டியங்கிவரும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டபோது… ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில்,…

கட்டுரை, கல்வி, கொழும்பு, வடக்கு-கிழக்கு, வறுமை

வட கிழக்கு மாணவர்களின் கல்வி காக்கப்படுமா?

படம் | Srilankaguardian வடக்கு – கிழக்கு மாகாணத்தில் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டுவருகின்றது. குடும்ப வறுமையின் காரணமாக அனேக மாணவர்கள் தமது கல்வியை இடைநடுவில் கைவிட்டு தொழில்களுக்குச் செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக வடக்கு…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

இந்திய மாநில முறைமைக்கு நிகரான தீர்வே கூட்டமைப்பின் நிலைப்பாடு

படம் | reliefweb சமீபத்தில் தமிழ் நாட்டில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், தமிழரசு கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன், இந்திய மாநில ஆட்சிக்கு நிகரான ஆட்சிமுறையொன்றையே தாம் எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். விடுதலைப் புலிகளின் அழிவிற்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்தும் பொறுப்பை…

அடையாளம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இந்த வருடமாவது நினைவுகூறலாமா?

​படம் | omiusajpic போராளிகளினதும், இறந்தவர்களினதும், ஆன்மா சாந்தியடைவதற்காக அஞ்சலிகளும் நினைவு நிகழ்வுகளும் நடத்தப்பட வேண்டியது அவசியம். ஆயினும், இந்தச் செயற்பாட்டினால் இராணுவத்தினர் மூலம் தீங்கு ஏற்படுமோ என அச்சமாக இருக்கிறது. இவ்வாறு கடந்த வருடம் இறுதிப் போரில் தனது மூன்று பிள்ளைகளை இழந்த…