கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வௌியுறவுக் கொள்கை

ஜெனிவா மனித உரிமை பேரவையும் அரசின் அவதானிப்பும்

படம் | dbsjeyaraj இலங்கை அரசு தகவல் ஒன்றை கடந்த வாரம் ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு அனுப்பியிருக்கின்றது. “இலங்கை பல்லின நாடு. சகல சமூகங்களுக்கும் பொறுப்புச் சொல்லும் கடப்பாட்டை கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், ஒரு சமூகத்திற்கு சார்பாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை

அழிவும் நீயே உயர்வும் நீயே!!!

படம் | britishtamilconservatives ஆகா, மெல்ல மெல்ல காய் கனிந்து வருகின்றது. லண்டனில் “தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிகள் அடங்கிய நாடாளுமன்றக்குழு” இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது அமர்வினைப் பற்றிய விளக்கத்தினை அளிக்கும் கூட்டமொன்றினை ஏற்பாடு செய்திருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவு…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

போர்க்குற்றம்

படம்: Groundviews போர் முடிவுக்கு வந்தவுடனேயே (2009) போர்க்குற்றம் என்ற சொல் பிரபலம் பெற்றது. நலன்புரி நிலையங்களில் அடைக்கப்பட்ட மக்களும், கொழும்பை மையப்படுத்திய மனித உரிமை போராளிகளும், தமிழக உணர்வாளர்களும், பேச்சாளர்களும் இந்தச் சொல்லை முற்றுமுழுதாக நம்பினார்கள். அதை நோக்கி காய்நகர்த்தினார்கள். இலங்கையில் நடந்த…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

நான் பொதுவேட்பாளராக நிற்கத் தயார்; 6 மாதங்களே ஜனாதிபதியாக இருக்க முடியும்

படம் | Sanka Vidanagama, sankav16mm “நான் பொது வேட்பாளராக நிற்பதற்கு தயார். நாங்கள்  குறிப்பிட்டுள்ள  நியதிகளின்படி  மக்கள்  வாக்களிக்க வேண்டும். பொதுவேட்பாளராக யார் வேண்டுமானாலும் நிற்கலாம். அதற்கு எந்தத் தடையுமில்லை. முன்னாள் பிரதம நீதியரசராக இருக்கலாம், முன்னாள் ஜனாதிபதியாக இருக்கலாம். “இலங்கைக்கு எதிராக…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், விதவைகள்

வடக்கில் யுத்தத்தினால் நாதியற்றுள்ள இளம் பெண்களை யார் காப்பர்?

படம் | jdsrilanka வடக்கில் வறுமையின் பிடிக்குள் அகப்பட்டுள்ள பெண்களின் அவல நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக விபரிக்கப்பட்டு வருகின்றது. எனினும், பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனமும் செயற்பாடும் ஒருங்கே பெண்தலைமையுள்ள குடும்பங்களினதும் விதவைகளினதும் பாதுகாப்பில் குவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில், வடக்கில் நாதியற்ற பெண்கள் விபசார விடுதிகள்…

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வௌியுறவுக் கொள்கை

இலங்கை தொடர்பான ஜப்பானின் செயற்பாடும் இந்தியாவின் மாற்றமும்

படம்: ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம் அரசின் இந்த இராஜதந்திர நகர்வுக்கு பிராந்திய அரசியல் சூழல் சாதகமாக அமைந்தது என்று கூறினாலும், அதனை அறிந்து தமது நலன்களை பிரயோகிக்கின்ற அரசியல் வினைத்திறன் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த வினைத்திறன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

பிரச்சினையை ஏற்றுமதி செய்து தீர்வினை இறக்குமதி செய்தல்

படம் | AP, dw 1948ஆம் ஆண்டின் போலிச் சுதந்திரம் முதல் தமிழ் மக்கள் தென்னிலங்கைக்கு தெரிவித்த செய்தியினையே கடந்த மாகாண சபைத் தேர்தலின்போதும் தெரிவித்துள்ளனர். அதாவது, “கௌரவமாகவும் மாறுபட்டதொரு நாகரிகமான மானுட பிரிவினராக ஏனைய அனைத்து மக்களுடனும் எம்மை வாழ விடுங்கள்” என்பதாகும்….

கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம்

பேசத்துடிக்கும் ஆவிகள்

படம் | Reuters 2009க்குப் பின்னரான ஈழ காலத்தை சில சொற்கள்தான் ஆட்சி செய்கின்றன. ஒவ்வொரு காலத்திலும் சர்வதேச அளவில் முன்வைக்கப்படுகின்ற அல்லது சர்வதேச அளவில் ஏற்கனவே அறிமுகமான சொற்கள் இலங்கை மீது பிரயோகிக்கப்படுகின்றன. அது சர்வதேச, உள்ளூர் அரசியல் பேச்சுக்களிலும், பந்தியிடல்களிலும், செய்திகளிலும்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

யாழ் தேவியே நீ யார்? நீ வடக்கு வருவது எதற்காக?

படம் | sundaytimes (யாழ்தேவி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்தை வந்தடைகின்ற காட்சி) ஆனையிரவு புகையிரத நிலையத்தின் பெயர் சிங்களத்தில் வைக்கப்பட வேண்டுமென இன நல்லிணக்கத்தினை மேலும் துண்டாடும் வகையில் கோரிக்கை ஒன்று அண்மையில் எழுந்து சற்று அடங்கிப்போயுள்ளது. இச்சர்ச்சையில் கருத்துரைத்த அமைச்சர் வாசுதேவ…

ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், நேர்க்காணல், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம்

“இராணுவம் அறியாமல் மன்னார் புதைக்குழி சம்பவம் நடந்திருக்காது” – மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்

படம் | Reuters இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு படகு மூலம் தப்பியோடுவதற்காக சென்ற மக்களை ஒரேயடியாக கொன்று அங்கு புதைத்திருக்கலாம் என நாங்கள் எண்ணுகிறோம். ஆனால், எந்த காலப்பகுதியில் நடந்தது என்பதை நாங்கள் அறியவில்லை. விடுதலைப்புலிகளுடனான மோதலில் வென்று அவர்களை அங்கிருந்து கலைத்துவிட்டு நெடுங்காலமாக இராணுவத்தினரே…