6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், காணாமல்போதல், கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வறுமை, வவுனியா

ஆறு வருடங்கள் கடந்தும் ஆறாத காயங்கள்… | புகைப்படக் கட்டுரை

யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் தெற்கில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. ஆட்சி மாற்றத்தின் பிறகு இம்முறை கடந்த 5 வருடங்களைப் போலில்லாமல் வித்தியாசமாக யுத்த வெற்றி தெற்கில் கொண்டாடப்பட்டது. ஆட்சிக்கு வந்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்த ‘யுத்த…

குடிநீர், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வறுமை, விவசாயம்

“சுன்னாகம்; தகிக்கும் தண்ணீர்” | எடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

சுன்னாகம்; தகிக்கும் தண்ணீர் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டதன் நோக்கம் என்ன? இதனை உருவாக்குவதற்கு இரண்டு நோக்கங்கள்தான் இருந்தன. சாதாரணர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்துதல் இந்த அழிவை சக நேரத்தில் பதிவுசெய்தல் சுன்னாகம் பகுதிகளில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில்…

கட்டுரை, குடிநீர், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், விவசாயம்

யாழும் நீரும்

நாம் வாழும் இயற்கை என்பது ஒரு கண்ணாடிவெளி, இயற்கையை நாம் எப்படிப் பார்க்கிறோமோ அது எங்களை அதே மாதிரியான தோற்றநிலையில் அவதானிக்கும். ‘நெபுலா’ வெடிப்பில் உருவான பூமி ஆரம்பத்தில் ஒரு தனியுருவற்ற திண்மமாக இருந்தது, ஒரு குளிர்த்திண்மம். ஆனால், அது தன்னை அழகாக்க ஆழ்நிலையில்…

குடிதண்ணீர், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, விவசாயம்

இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?

படம் | இணையதளம் ஒரு வகையில் பார்த்தால் இந்த மாதிரியான பிரச்சினைகள் நமக்கு தேவை தான். ஆம. நாம் அப்படிப்பட்டவர்கள் தான். நமது சூழல் தொடர்பில் எவ்வித அக்கறையுமற்ற சமூகம் தான். சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைதல் பிரச்சினை தற்போது ஒரு இயங்கியல் தளத்திற்கு…

இலக்கியம், ஊடகம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், தமிழ், யாழ்ப்பாணம்

தயக்கமும் எழுத்தும்

அண்மையில் பெருமாள் முருகனின் நாவலான ‘மாதொருபாகனை’ எரித்தமைக்காகவும், அவரை அச்சுறுத்தியமைக்காகவும் யாழ்ப்பாணத்தில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடி தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். யாழ். நூலகத்திற்கு அண்மையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இப்போது தான் சுன்னாகம் அனல் மின் நிலைய விவகாரமும் ஓய்ந்திருக்கிறது….

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

நீண்டகால நோக்கில் பொருத்தமான முடிவை எடுங்கள் – தமிழ் சிவில் சமூக அமையம்

படம் | SOUTH CHINA MORNING POST எதிர்வரும் ஜனவரி 8, 2015 அன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வகிபாகம் தொடர்பில் எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் பொருட்டு இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது. இத்தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் இருவர் களத்தில் உள்ளனர். ஒருவர் தற்போது…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இடதுசாரிகள், இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காலனித்துவ ஆட்சி, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, யாழ்ப்பாணம்

இடதுசாரிக் கட்சி அரசியலும் தேர்தல்களும்

படம் | UKTAMILNEWS கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடதுசாரிக் கட்சிகளின் முன்னணியினர் தமது ஜனாதிபதி வேட்பாளர் சகிதம் பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடத்தியுள்ளனர். சுருக்கமாகக் கூறினால், யுத்தம் முடிந்து 5 வருடங்களுக்குப் பின்னும் ஏன் இன்னும் இராணுவம் நிலைகொண்டிருக்கின்றது, ஏன் வட பகுதியில் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது…

இடம்பெயர்வு, கட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, தமிழ், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், யாழ்ப்பாணம், வறுமை

ஒரு கருநாயும் இதயங்கள் சேகரிப்பவர்களும்…

படம் | Dinuka Liyanawatte/Reuters, Theguardian உங்களுக்கும் அந்த நாயைத் தெரிந்திருக்கும். உங்கள் தெருக்களிலும் அது உலவி இருக்கும். மிகக்கரிய நிறத்தில் உடல் இளைத்து என்பு தெரிய அலையும். அதன் கண்கள் மட்டும் வேட்டையாடும் ஓநாயினுடைய தீர்க்கமான பார்வையைப் பெற்றிருக்கும். எனக்குத் தெரிந்து அந்த…

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

ஐரோப்பிய ஒன்றிய முடிவு? இலங்கைத் தீவில் மாற்றங்கள் ஏற்படுமா?

படம் | Reuters Photo, Xinhua ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதித்திருந்த தடை தொடர்பில் ஐரோப்பிய பொது நீதிமன்றம் திருப்பகரமான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இத்தீர்ப்பு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடக மற்றும் தகவல் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இத்தீர்ப்பானது…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

வட மாகாண முதலமைச்சர் இதைச் சொல்வாரா? செய்வாரா?

படம் | Reuters/Dinuka Liyanawatte, English.RFI நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவியேற்றதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று சந்தித்தது. பல விடயங்களை பேசியதாகவும் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் நம்பிக்கை இருப்பதாகவும் சந்திப்பின் பின்னர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூறியிருந்தனர். ஆனால், இன்று வரை…