PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

தமிழர் விடயத்தில் ராஜபக்‌ஷ மீது மோடி அழுத்தம் கொடுப்பது ஏன்?

பட மூலம், DNAindia இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கும் இடையே அண்மையில் நடைபெற்ற இணையவழி உச்சிமாநாடு ஏதோவொரு வகையில் பொதுநிலை கடந்த விசித்திரமானதாக அமைந்தது. இணையவழியில் மோடி தெற்காசியத்தலைவர் ஒருவருடன் உச்சிமாநாட்டை நடத்தியிருப்பது இதுவே முதற்தடவையாகும். இதுகுறித்து பெரிய…