Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

சமகால ஊடகவியலும் சிறுபான்மை தரப்பும்

Photo, TAMIL GUARDIAN மனிதர்கள் தங்களுடைய கருத்துக்களைப் ‘பேசுவதற்கு’ சட்டரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்தக்கூடிய இடம் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு, அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது என்று  ஒருமுறை எழுத்தாளர்/ சமூக செயற்பாட்டாளர் அருந்ததிராய் குறிப்பிட்டிருந்தார்.  இலங்கையைப் பொறுத்தவரையில் இனப்பிரச்சினை…

Economy, HEALTHCARE, HUMAN RIGHTS

கொரோனோ: நீதியின் எல்லைக்கோடுகள்

பட மூலம், @PARLNetworkSL மனிதர்களின் இருத்தலின் நிலையாமையை அறிவித்த பல சிந்தனைப் பள்ளிகளும், தத்துவ மரபுகளும் பசியை  `பிணி` என்று விழித்தன. அவை சார்ந்து எழுந்த இலக்கியங்கள் பசிப்பிணியைத் தீர்ப்பது மேலான அறவாழ்வாக தம் அன்றாடத்துடன் இணைத்துக்கொண்டன. உலகம் முழுவதும் எழுந்த மகத்தான இலக்கியங்கள்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அன்புள்ள பல்கலைக்கழகத் தோழர்களுக்கு…

படம் | TAMIL GUARDIAN யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தையும் அது சார்ந்து வெளிவந்த செய்திகள் பற்றியும் இங்கே இம்மியளவும் கதைப்பதற்கு எனக்கு உடன்பாடில்லை. கொட்டனை ஓங்கினார்கள், கல் எறிந்தார்கள், காயம் வந்தது, பொலிஸ் வந்தது, சிங்களவன் என்றோம், தமிழன் என்றோம் என்ற பாணியில்…

இடம்பெயர்வு, கட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, தமிழ், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், யாழ்ப்பாணம், வறுமை

ஒரு கருநாயும் இதயங்கள் சேகரிப்பவர்களும்…

படம் | Dinuka Liyanawatte/Reuters, Theguardian உங்களுக்கும் அந்த நாயைத் தெரிந்திருக்கும். உங்கள் தெருக்களிலும் அது உலவி இருக்கும். மிகக்கரிய நிறத்தில் உடல் இளைத்து என்பு தெரிய அலையும். அதன் கண்கள் மட்டும் வேட்டையாடும் ஓநாயினுடைய தீர்க்கமான பார்வையைப் பெற்றிருக்கும். எனக்குத் தெரிந்து அந்த…

இசை, ஓவியம், கட்டுரை, கலை, கவிதை, சங்கீதம், சினிமா, மொழி

ஓர் ஒருதலைக் காதலை தூரிகைக்கு மொழிபெயர்த்தல்

படம் | CINEFORUM “மச்சான் வேளைக்கு வாடா” “ஏன்டா” “கோயிலுக்குள்ள ஒருத்தரும் இல்லை, அவள் மட்டும் தான் நிக்கிறாள்” “அதுக்கேன் நான், நீ போய் பாரடா” “நீயும் வேணும் வா” “சரி இப்ப ஏண்டா கமரா? கோயிலுக்க போட்டா எடுக்க கூடாது” “நீ சத்தம்…