இனப் பிரச்சினை, ஊடகம், கொழும்பு, பால் நிலை சமத்துவம், புலம்பெயர் சமூகம், பெண்கள், வடக்கு-கிழக்கு

‘அவளின் கதைகள்’

படம் | aid.dfat பொதுவாகவே எந்த மொழியும் அதனை உருவாக்கிய சமூகத்தின் விழுமியங்களின் வெளிப்பாடாகவே இருக்கும். அதிலும் ஆங்கில மொழியானது விசேடம் வாய்ந்தது. அது விழுமியங்களை மட்டுமல்லாது, ஒவ்வொரு சமூகத்தினதும் வழக்கங்கள், போக்குகள் (Trends) அனைத்தையும் வெகு துல்லியமாகப் பிரதிபலிக்கும். அதன் காரணமாக தினந்தோறும்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஐயோ… இவர்களுக்காக போராட யாருமே இல்லையே!

படம் | jdslanka ஆர்ப்பாட்டம் எங்கு நிகழ்ந்தாலும் அந்த இடத்தில் அவளின் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கும். “எங்கட அண்ணைய எங்க வச்சு வேல வாங்கிறீங்கள்?  எனக்கு சாப்பாடும் வேணாம் ஒண்டும் வேணாம், எங்கட அண்ணைய விடுங்கோ, என்ன சுட்டாலும் பரவாயில்லை. நான் தனிய இருந்து என்ன…

சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள்

அச்சுறுத்தல் காரணமாகவே கொழும்பில் வைத்து பொய் கூறினோம் – வைத்தியர் வரதராஜா

படம் | BBC இலங்கையில் இறுதி யுத்த காலப்பகுதியில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் காயமடைந்த சிவிலியன்கள் தொடர்பில் பொய்யான தகவலை வழங்குமாறு விடுதலைப் புலிகள் இயக்கம் வற்புறுத்தவில்லை என யுத்த காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றிய வைத்தியர் வரதராஜா கூறுகிறார். பொலிஸாரின் தடுப்பில்…

கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

தமிழர் அரசியலில் தேவையற்ற முரண்பாடுகளை வளர்க்க முற்படுகின்றனவா சில சக்திகள்?

படம் | rightsnow அமெரிக்காவின் மூன்றாவது பிரேரனை தொடர்பில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழலில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிறிதொரு விவாதத்தை தொடக்கி வைத்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப்புலிகளின் வவுனியா, பின்னர் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக இயங்கிவந்த எழிலன்…

கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

வேதங்கள் ஓதுவதெல்லாம் சாத்தான்களெனில் தமிழ் மக்களுக்கு விடிவேது…!!!

படம் | asiantribune தமிழ்த் தலைமைகளின் விரலை வைத்து சிங்கள பெரும்பான்மை தலைமைகள் தமிழ் இனத்தின் கண்களை குத்திக் குருடாக்கிய பல நூறு சம்பவங்கள் இந்த நாட்டில் நிகழ்ந்தேறியுள்ளன. தமிழ் இளைஞர்களையும், பேரம் பேசும் சக்திகளையும் இல்லாமல் செய்வதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தை ஜே.ஆர்….

கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ருக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் கைது

படம் | sulekha இறுதி யுத்த காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது மகனை தேடி, நடைபெறும் அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொண்டு போராடி வந்த தாய் மற்றும் அவரது மகள் கடந்த வியாழக்கிழமை 13ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர். காணாமல்போனோரின் உறவினர்கள் வீதியில் இறங்க போராடுவதை தடுத்து…

இனப் பிரச்சினை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

பேரவையின் கீர்த்தியினைத் தீர்மானிக்கப் போகும் இலங்கைப் பிரச்சினை

படம் | tv360nigeria சென்ற வருடம் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்படும் தறுவாயில் பேராயர் டெஸ்மன்ட் டுடுவும் முன்னாள் அயர்லாந்தின் ஜனாதிபதி மேரி ரொபின்ஸனும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தனர். அதில் “2006ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அதன்…

ஊடகம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

‘கௌரவ தாய்’ விருதில் சந்தியாவின் மகத்தான உரை

படம் | Penniyam சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சந்தியா எக்னலிகொடவுக்கு ஐக்கிய பெண்கள் முன்னணி இம்முறை ‘கௌரவத் தாய்’ (அபிமான் மாத்தா) என்கிற விருதை மகளிர் தினமான நேற்றையதினம் அளித்தது. “இனங்களுக்கு இடையிலான விரிசல்கள் எல்லைதாண்டி நீளும் இக்காலகட்டத்தில் மகத்தான மானிடத் தலைவிதியைக் கருத்திற்கொண்டு,…

அடையாளம், கலாசாரம், கல்வி, கொழும்பு, பால் நிலை சமத்துவம், பெண்கள், மகளிர் தினம்

மாற்றங்களை ஊக்குவித்தல்

படம் | விகல்ப, A9 வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் குடும்பத் தலைவிகளாக உள்ள பெண்கள். பெண்களுக்கான சமவுரிமையானது பல நேர் விளைவுகளை உண்டாக்கும் சாத்தியங்கள் உண்டு. ஆனாலும், இன்று உலகில் பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்படவில்லை. சமூக, பொருளாதார மற்றும் அரசியலில் பெண்களுக்கு முன்னுரிமை…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

வனாத்தமுல்ல சுனில்

படம் | Youtube Screenshot பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, வனாத்தமுல்லையைச் சேர்ந்த சுனில் என்பவருக்கு எதிராக தனது சண்டித்தனத்தை காட்டியுள்ளார். பின்னர், அவர் கடத்தப்பட்டு, மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக விடுதலை செய்யப்பட்டார். ஊடகவியலாளர் மெல் குணசேகரவை கொலைசெய்த நபரை ஒரு சில…