![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2018/07/3N7A4208.jpg?resize=270%2C220&ssl=1)
கறுப்பு ஜூலை | “நினைவுகூர நினைவுச் சின்னமில்லை”
“1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் கலவரம் இடம்பெற்ற கொழும்பு இன்று முற்றிலும் மாறுபட்டு காணப்படுகின்றது. 35 வருடங்களுக்கு முன்னர் இங்கு இடம்பெற்ற கறுப்பு ஜூலையை நினைவுகூர்வதற்கான நினைவுச் சின்னமோ, நினைவிடமோ இல்லை. யார் யார் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற பெயர் விவரம், சொத்து இழப்புகள்…