5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இருப்பே முக்கியம்… இனப்பிரச்சினை தீர்வு அவசியமில்லை

படம் | Channel4 இலங்கை அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்பின் பிரகாரம் அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்து 2014ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இறுதி காலகட்டத்தில் அதாவது, 4ஆவது ஈழப்போர் நடத்தப்பட்ட விதம்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

வட்டப்பாதையில் இனபோராட்டம்!

படம் | Groundviews ஒரு நாட்டில் இனமோதல்கள் ஏற்படுவதற்கு அரசியல் ஆய்வாளர்களினால் இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவது இனங்கள் அழிந்து போகக்கூடும் என்கின்ற அச்சம், இரண்டாவது இன பக்கச்சார்புகள் பற்றிய முறைப்பாடுகள். இதில் முதலாவது சிறுபான்மையினருக்கு அதிகளவில் ஏற்படுவதுடன் இரண்டாவதானது பரஸ்பரமாக சிறுபான்மை இனத்தவர்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான ஐந்து வருடங்கள்

படம் | Ishara S Kodikara: AFP, abc.net.a இலங்கை இன்று எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள் இரண்டு தளங்களில் தீவிரமடைந்து காணப்படுகின்றன. ஒன்று உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரும் தேசிய இனப்பிச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கின்ற செயன்முறைகள் பற்றி கிஞ்சித்தேனும் அக்கறையின்றி…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, காணி அபகரிப்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சம்பூர், சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்

யுத்தம் முடிவடைந்து நாளை மறுநாளோடு 5 வருடங்கள் பூர்த்தியாகப் போகின்றன. தென்னிலங்கை இந்த வருடமும் கொண்டாட்டத்தில் மூழ்கப் போகிறது. வட கிழக்கு இம்முறையும் அடக்குமுறைக்கு உள்ளாகப்போகிறது. யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் கழியப்போகின்ற நிலைமையில் இதுதான் உண்மையில் கிடைக்கப்பெற்ற பலன் என்று கூறலாம். யுத்தத்தின்…

இனவாதம், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, நல்லாட்சி, நல்லிணக்கம்

உணர்வற்ற உடலமே உலாவுகிறது

படம் | www.groundviews.org ஒரு நாட்டில் ஓர் இனம் மரணத்தின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தவேளை மற்றைய இனம் அதைப் பார்த்து சந்தோஷத்தில் குதூகலமடைந்த 2009 மே மாதம் 18ஆம் திகதி வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது. தாங்கள் பௌத்தர்கள், ஏனையவர்களை வெறுக்காமல் அன்பை மட்டுமே வெளிக்காட்டும் இனம்…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

தென்கிழக்காசியாவில் மலரும் புதிய சுயாதீன பிரதேசங்கள்

படம் | Todayonline (சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் பிலிப்பைன்ஸ் அரச பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதானி மிரியம் பெரர் (இடது) – மோரோ இஸ்லாமிய விடுதலைப் போராட்ட பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதானி மொஹகர் இக்பால் (வலது) ஆகியோர் ஒப்பந்த ஆவணங்களை கைமாற்றுகின்ற காட்சி) 2008ஆம் ஆண்டு…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ்த் தேசியம்

அமெரிக்க வெளிவிவகார அணுகுமுறையும், இராணுவ ஒத்துழைப்பும்

படம் | Veooz சமீபத்தில் பொஸ்ரனிலுள்ள ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், அமெரிக்கா இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதில் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றார். இலங்கையின் மீளிணக்கப்பாடு…

கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

சம்பந்தருக்கு பின்னரான தமிழர் அரசியல்?

படம் | Reliefweb தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பொறுப்பில் இருந்து விலகிச் செல்கின்றது. நிவாரண அரசியலுக்கு வாக்களிக்காமல் கொள்கை அரசியலுக்கு வாக்களித்த மக்களுக்கு கூட்டமைப்பு கொடுத்த நம்பிக்கை என்ன என்ற கேள்விகளைத் தவிர வேறு எதுவும் விஞ்சிக் காணப்படவில்லை. ஜெனீவா தீர்மானம்…

ஊடகம், கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

கொலையாளிகள் சுதந்திரமாக… | ரஜிவர்மன் கொல்லப்பட்டு இன்று 7ஆம் ஆண்டு நினைவு நாள்

ஒவ்வொரு ஊடகவியலாளர்களின் இழப்பும் தனி மனித இழப்பாக மட்டும் அமைவதில்லை. அது ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவும் அதேவேளை, அதனைக் காப்பதற்காகவும் இயங்கும் அர்ப்பணிப்பாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவுமே அமைகின்றது. அந்த வகையில் கடந்த 2007ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 29ஆம்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இப்படியொரு அம்மாக்கள்…

படம் | Capitalbay காணாமல்போன பிள்ளையின் அம்மாக்கள். ‘இப்படியொரு அம்மாக்கள்’ நம் மத்தியில் உலாவுகின்றனர். அவர்களுடனான ஒருநாள் வாழ்தல் எப்படியானது. புகைப்படங்களைத் தாங்கி அவர்கள் நடத்தும் போராட்டத்தை ரசிக்கும்பொழுதும், அதை செய்தியாக படிக்கும்போதும், கண்ணீர் ததும்பும் அந்தக் கண்களை நிழற்படங்களில் தரிசிக்கும்போதும், அவர்களிடம் செய்தி…