5 வருட யுத்த பூர்த்தி, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கலாசாரம், காணி அபகரிப்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்

படம் | JDSrilanka செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத்…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி

பாகிஸ்தானிய உளவுப்பிரிவு இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்துகின்றதா?

படம் | Indiatoday சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகரான முஹமட் சாக்கிர் ஹுசைன் என்பவர், தமிழ் நாட்டின் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இக்கைதானது, உலகின் முன்னனி ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. ஒரு வர்த்தகராக கொழும்பிலிருந்து அடிக்கடி…

5 வருட யுத்த பூர்த்தி, அடையாளம், கவிதை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

கடற்கரை வெளி

படம் | Cphdox 1 சாவுகளால் ஓலமிடும் கடற்கரை வெளியில் முளையிடுகின்றன குழந்தைகளின் விரல்கள்.   2 காகங்களும் கரையாது வெறித்து நீளும் கடலில் அலைகளும் செத்தபின் துயரங்களால் நிறைந்த காற்று மேலும் பகல்களை வெம்மையூட்டுகின்றது.  3 பொய்மையின் நிழலுருக்களை மேய்கின்றது அந்திச் சூரியன்….

5 வருட யுத்த பூர்த்தி, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

புலிப் பூதத்தை அழித்த மிகப்பெரிய பூதம்

படம் | AP Photo, Eranga Jayawardena, Aljazeera சார்ள்ஸ் டார்வின் தன்னுடைய கூர்ப்புக் கொள்கையை வெளியிட்டபொழுது அதே சமயத்தில் கார்ல் மார்க்ஸும் எங்கெல்ஸும் வர்க்கங்கள் மற்றும் பால் தொடர்பான தமது சமூக விஞ்ஞானக் கொள்கையினை வெளியிட்டனர். வரலாற்றின் போக்கு அங்கு பொருந்தும் பொருளாதார நலன்கள்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இருப்பே முக்கியம்… இனப்பிரச்சினை தீர்வு அவசியமில்லை

படம் | Channel4 இலங்கை அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்பின் பிரகாரம் அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்து 2014ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இறுதி காலகட்டத்தில் அதாவது, 4ஆவது ஈழப்போர் நடத்தப்பட்ட விதம்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

வட்டப்பாதையில் இனபோராட்டம்!

படம் | Groundviews ஒரு நாட்டில் இனமோதல்கள் ஏற்படுவதற்கு அரசியல் ஆய்வாளர்களினால் இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவது இனங்கள் அழிந்து போகக்கூடும் என்கின்ற அச்சம், இரண்டாவது இன பக்கச்சார்புகள் பற்றிய முறைப்பாடுகள். இதில் முதலாவது சிறுபான்மையினருக்கு அதிகளவில் ஏற்படுவதுடன் இரண்டாவதானது பரஸ்பரமாக சிறுபான்மை இனத்தவர்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான ஐந்து வருடங்கள்

படம் | Ishara S Kodikara: AFP, abc.net.a இலங்கை இன்று எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள் இரண்டு தளங்களில் தீவிரமடைந்து காணப்படுகின்றன. ஒன்று உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரும் தேசிய இனப்பிச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கின்ற செயன்முறைகள் பற்றி கிஞ்சித்தேனும் அக்கறையின்றி…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, காணி அபகரிப்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சம்பூர், சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்

யுத்தம் முடிவடைந்து நாளை மறுநாளோடு 5 வருடங்கள் பூர்த்தியாகப் போகின்றன. தென்னிலங்கை இந்த வருடமும் கொண்டாட்டத்தில் மூழ்கப் போகிறது. வட கிழக்கு இம்முறையும் அடக்குமுறைக்கு உள்ளாகப்போகிறது. யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் கழியப்போகின்ற நிலைமையில் இதுதான் உண்மையில் கிடைக்கப்பெற்ற பலன் என்று கூறலாம். யுத்தத்தின்…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

தென்கிழக்காசியாவில் மலரும் புதிய சுயாதீன பிரதேசங்கள்

படம் | Todayonline (சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் பிலிப்பைன்ஸ் அரச பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதானி மிரியம் பெரர் (இடது) – மோரோ இஸ்லாமிய விடுதலைப் போராட்ட பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதானி மொஹகர் இக்பால் (வலது) ஆகியோர் ஒப்பந்த ஆவணங்களை கைமாற்றுகின்ற காட்சி) 2008ஆம் ஆண்டு…

இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள்

எமது நிலம் எமக்கு வேண்டும்!

படம் | கட்டப்பரிச்சான் முகாம் வீடுகள் எமக்கு மாற்றிடமும் தேவையில்லை, நஷ்டஈடும் அவசியமில்லை. எமக்கு சம்பூர் நிலமே வேண்டும் என்கிறார் கட்டப்பரிச்சான் இடம்பெயர் முகாமின் தலைவரும் மூதூர் மீனவ சங்கத் தலைவருமான கிருஷணப்பிள்ளை. “மாற்றுக் காணிக்கு போகவேண்டுமாக இருந்தால் இத்தனை வருஷம் காத்திருக்கத் தேவையில்லை….