![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2020/06/2019-04-28T052331Z_571937741_RC14622D4DE0_RTRMADP_3_SRI-LANKA-BLASTS-e1592819978884.jpg?resize=270%2C220&ssl=1)
தீவிரப்படுத்தப்படும் இராணுவமயமாக்கம்
பட மூலம், TheNational கடந்த வாரத்தில் இரண்டு ஜனாதிபதி செயலணிகள் அமைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவிப்புக்கள் வெளியாகின. அவற்றில் ஒன்று ஒழுக்கமும், நற்பண்புகளும் உள்ள ஒரு நாட்டினைக் கட்டியமைப்பதுடன் தொடர்பான செயலணி. மற்றையது கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதுடன்…