அடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை

“பரம்பரை பரம்பரையாக இருக்கிற எங்களுக்கு ஏன் 2 ஏக்கர் தரமுடியாது?” | (காணொளி)

அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில், காணிச்சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனறாகலை மாவட்டம், மொனறாகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்களில் 5, 6 தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கை நீருற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி இம்மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

“முஸ்லிம் தனியாள் சட்டத்தைத் திருத்துவதில் மதத் தலைவர்களை நம்ப இயலாது”

படம் | Selvaraja Rajasegar Photo “முஸ்லிம் விவாகம், விவாகரத்துச் சட்டத்தைத் திருத்துவதற்கு மதத்தலைவர்களை நம்பியிருக்க முடியாது. அரசாங்கம் உடனே தலையிட்டு மதத்தின் பெயரால் அநீதியை அனுமதிக்க விளைபவர்களிடமிருந்து, முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று பெண்கள் செயற்பாட்டு…

அடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை

“இவர்களால் நீர் அசுத்தமாகிறது”: மலையகத் தமிழரை வெளியேற்ற நடக்கும் முயற்சி

தான் விரும்பும் இடத்தில் வாழ்வதற்கான சுதந்திரம் ஓர் அடிப்படை உரிமை என்று இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பின் 14ஆவது பிரிவு கூறுகிறது. இலங்கை நாட்டின் பிரஜைகளான பெருந்தோட்டங்களில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இந்த உரிமை உள்ளது. அதேபோன்று  அரசியலமைப்பின் 12ஆவது பிரிவின் படி, சட்டத்தை…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 7)

முஸ்லிம் தனியாள் சட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக ‘மாற்றம்’ ஏற்கனவே ஆறு நேர்க்காணல்களை வெளியிட்டிருந்த நிலையில் இன்று ஏழாவது நேர்க்காணலை வெளியிடுகிறது. ### இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது இலங்கையில்…

அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

முஸ்லிம் தனியார் சட்டம் – சில அவதானங்கள்

படம் | Scroll.In இலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என்னும் போது சில அபிப்பிராயங்களை முன்வைக்கிறோம். இதற்கான ஆதாரங்களையும் முன்வைக்கிறோம். இந்த அபிப்பிராயத்தை அல்லாஹ்வின் சட்டம் என்ற பொறுப்புணர்வோடு செய்கிறோம். இது இஸ்லாத்தை படித்தவர்களின் கடமை, பொறுப்பு என்ற வகையில்…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 6)

எனக்கு ஐந்து பிள்ளைகள். நான்கு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும். கடைசிப் பிள்ளை வயிற்றில் இருக்கும்போதுதான் கணவர் என்னை விட்டுப் பிரிந்தார். கடைசிப் பிள்ளைக்கு இப்போது 6 வயதாகிவிட்டது. ஒரு நாளைக்கு ஒரு தடவைத்தான் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடிகிறது. கூலி வேலைக்குப்…

அடையாளம், இனப் பிரச்சினை, ஜனநாயகம், மனித உரிமைகள்

அரசியல் தீர்வும் தமிழர்களும்

படம் | News.Yahoo அரசியல் தீர்வும் தமிழர்களும் என்னும் தலைப்பு பல தலைமுறைகளை கண்டுவிட்ட போதிலும் அதன் மீதான கவர்ச்சி இப்போதும் முன்னரை போல் பிரகாசமாகவே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் அது வீரியம் கொண்டெழுகிறது. பொதுவாக உள்ளூராட்சி மன்றங்கள் என்பவை, மக்களுக்குத் தேவையான அடிப்படையான…

அடையாளம், கலாசாரம், கலை, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள்

மாட்டுப் பொங்கல் (ஒலிப்படக் கதை)

பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக, தை மாதத்தின் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. மக்களுடன் ஒன்றி வாழ்வதற்காகவும், உழவுக்கு உயிரூட்டுவதனாலும் காலநடைகளுக்கு நன்றி தெரிவித்து இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முக்கியமாக, மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு…

அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள்

பாரபட்சத்தை வலுப்படுத்தி வன்முறையை நீடித்திருக்கச் செய்யும் காலனித்துவகால சட்டங்களை நீக்குக!

படம் | NewNowNext LGBTIQ சமூகத்துக்கு எதிரான பாரபட்சத்தை நீடித்திருக்கச் செய்கின்ற சட்டங்களை ரத்துச்செய்யக்கோரும் மகஜர் ஒன்றில் 48 மணித்தியாலங்களில் மாத்திரம் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கைச்சாத்திட்டிருக்கிறார்கள். தன்னினச் சேர்க்கையை குற்றமற்றதாக்குவதை நோக்கமாகக் கொண்ட துணை வாசகமொன்று தேசிய மனித உரிமைகள் செயற்திட்ட வரைவில் இருந்து…

அடையாளம், இடம்பெயர்வு, இனவாதம், இராணுவமயமாக்கல், மனித உரிமைகள்

வில்பத்து: இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் ஜனாதிபதி

படம் | @Budumalli, மரிச்சுக்கட்டி பகுதியில் 1980ஆம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவால் (அமைச்சராக இருந்தபோது) ஆரம்பித்து வைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை குறிக்கும் அறிவிப்பு 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வில்பத்து தேசிய வன பிரதேசத்தின் நில எல்லையை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்…