Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது குறித்து கூற மறுக்கும் ரணில்

Photo, THEQUINT ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை தவிர வேறு எந்தத் தேர்தலைப் பற்றியும் பேசுவதில்லை. ஆனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக இதுவரையில் அவர் அறிவித்ததுமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட்டு பெருவெற்றி பெறுவார் என்று ஐக்கிய தேசிய கட்சி…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியும் ஜனாதிபதி ரணிலும்

Photo, Selvaraja Rajasegar மே மாத நடுப்பகுதியில் பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவிடம் முன்வைத்திருக்கக்கூடிய வேறு நிபந்தனைகளைப் பற்றி எமக்குப் பெரிதாக தெரியாது. ஆனால், ஒரு நிபந்தனையை மாத்திரம் நாடும் உலகமும் அறியும் வகையில் அவர் முன்வைத்தார். அதாவது,…

Colombo, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மக்கள் போராட்டம் (அரகலய) தோற்கடிக்கப்பட்டு விட்டதா?

Photo, Selvaraja Rajasegar புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துள்ள ரணில் ஊடகங்களுக்கு வழங்கிய முதலாவது செவ்வியில் தான் கோகோட்டாகமவினை பாதுகாக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் இப்போராட்டம் வன்முறையாக இல்லாதவிடத்து அவர்களால் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். ராஜபக்‌ஷ அரசாங்கம்…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ராஜபக்‌ஷர்களே இன்று வீசுவது “தேநீர் கோப்பை சூறாவளி அல்ல”

Photo, New York Times கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இளைஞர் யுவதிகளினால் ஆரம்பிக்கப்பட்ட அகிம்சை வழிப் போராட்டமானது 8ஆம் திகதி மே மாதத்துடன் ஒரு மாதத்தை பூர்த்தி செய்தது. இந்தப் போராட்டம் “சலசலப்புடன் கடந்து போய்விடும்” என்பதே அரசியல்வாதிகளின் எண்ணப்பாடாக போராட்டம்…

Colombo, Economy, POLITICS AND GOVERNANCE

தாங்கள் தெரிவுசெய்த தலைவர்களின் குறைபாடுகளுக்காக பாரிய விலையை செலுத்திக்கொண்டிருக்கும் இலங்கை மக்கள்

Photo,  Ishara S Kodikara/AFP, FINANCIAL TIMES மக்கள் ஆதரவை இழந்துவிட்ட அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுப்பதாக சாதாரண இலங்கையர்கள்  சந்தேகப்படக்கூடிய நிலை குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருப்பது அவசியம் இந்தியாவே இலங்கையின் ஒரேயொரு அயல்நாடு. இலங்கையில் நடப்பவற்றை இந்தியா அவதானிக்கிறது. குறிப்பாக, இலங்கையின் நிகழ்வுப்போக்குகள் மக்களின்…

Colombo, CORRUPTION, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT

பொருளாதார மீட்சிக்கான பாதை அரசியல் மாற்றத்தின் ஊடாகவே செல்லவேண்டியிருக்கும்!

Photo, Selavaraja Rajasegar அரசியல் புரட்சியொன்றின் பரிமாணங்களை எடுத்திருக்கும் இலங்கை மக்கள் கிளர்ச்சி இலங்கையில் பரந்தளவில் இடம்பெற்றுவருகின்ற மக்கள் கிளர்ச்சி பெருமுக்கியத்துவம் வாய்ந்த அரசியல் புரட்சி ஒன்றின் பரிமாணங்களை எடுத்திருக்கிறது. சகல இனத்துவ அடையாளங்களையும் கடந்த வெகுஜன சீற்றத்தினாலும் கூட்டு துணிவாற்றலினாலுமே அது முன்னெடுக்கப்படுகின்றது…