![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2014/09/1012-800x419-e1409550217322.jpg?resize=270%2C220&ssl=1)
அமைச்சர் டக்ளஸும் காணி – பொலிஸ் அதிகாரங்களும்
படம் | Developmentnews இனப் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் பேச தயாராக இருப்பதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுகின்றார். வட மாகாண சபையுடன் சேர்ந்து இயங்க விரும்புவதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். இந்தக் கருத்து வெளிப்பாடுகள்…