
காசா இனவழிப்பும் காலனிய நீக்கத்தின் தோல்வியும்
Photo, WASHINTON POST காசாவில் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஓர் இனவழிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என பாலஸ்தீன மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். உலகம் கண்ணுற்ற இனவழிப்புக்களின் பட்டியலில் காசா இனவழிப்பும் சேர்ந்துகொண்டுள்ளது. முன்னைய காலங்களில் இடம்பெற்ற இனவழிப்புக்கள் போல்…