Colombo, Constitution, Democracy, Elections, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதச் சட்டங்கள் மூலம் கொண்டுவரப்படும் பயங்கரவாதம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவதற்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கும் தனது 2024 தேர்தல் அறிக்கையின் ஊடாக (ஆங்கிலப் பதிப்பின் 4.9 சரத்து, 129ஆம் பக்கம்) வாக்குறுதி அளித்திருந்தது. அந்த இரு வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதுடன்,…