5 வருட யுத்த பூர்த்தி, இந்தியா, இனப் பிரச்சினை, காணி அபகரிப்பு, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், நேர்க்காணல், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம்

படம் | Iceelamtamils தமிழ் தேசிய அரசியலின் இன்றைய போக்கு – சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம் – தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக – வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது, தொடர்ந்து…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 01

படம் | JDSrilanka அவரே சரியென்று நிரூபித்துவிடுவதே அரசின் நோக்கமா? பிரபாகரன் இறந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அவரது கோட்பாடுகளைப் பரப்பவது இங்கு எனது நோக்கமல்ல. ஏனென்றால், இந்தக் கருத்துரையைப் படித்துவிட்டு, நான் ஒருவகையில் அவரை நினைவுகூர முற்படுவதாகக் குறைபட்டுக்கொண்டு விசாரணையாளர்கள் யாரும் எனது…

5 வருட யுத்த பூர்த்தி, இனவாதம், கட்டுரை, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

உண்மை பேசுவோர் பயங்கரவாதிகள்

படம் | Lakruwan Wannuarachchi/AFP/GettyImages, Foxnews உண்மைகள் ஆபத்தானவை. பலரைக் கொன்று குவித்ததும், காணாமல்போகச் செய்ததும், அங்க இழப்புக்களை வழங்கியதும், புலம்பெயர்ந்து முகவரியற்றவர்களாக்கியதும் இந்த உண்மைதான். ஆக, உண்மை என்பது உயிர்பறிபோகும் பீதி தருகின்ற அபாயமாக மாறியிருக்கின்றது. உண்மை – பொய் – அபத்தம்…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வும் அமெரிக்காவும்

படம் | Tamilguardian ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து அதனை தீர்மானமாக நிறைவேற்றிய அமெரிக்கா, இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் கூறியிருந்தது. அதற்கு பல்வேறு அழுத்தங்களையும் தனக்கு…

5 வருட யுத்த பூர்த்தி, அடையாளம், கலை, கவிதை, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், மனித உரிமைகள்

வைகாசி 18

 படம் | Worldvision வைகாசி 18 முல்லைக்கொலைகள் – எம் எல்லை விலைகள் தொல்லை வலைகள் – இனி இல்லை மலைகள் நான் உனக்குப் பயங்கரவாதி நீ எனக்குப் பயங்கரவாதி என்றில்லா நாள் உனக்கு வரும் போது நீ எனக்கு நண்பனாவாய். அப்பனைக்கொன்றவன் பயங்கரவாதி…

கட்டுரை, கலாசாரம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

முள்ளிவாய்க்கால் நினைவு தினமும் அரச அடக்குமுறையும்

படம் | Lakruwan Wannuarachchi/AFP/GettyImages, Amnesty குரங்குகளிலிருந்து மனிதர்கள் கூர்ப்படைந்து உருவாகும் போக்கில் நடுவே நியாண்டதால் என்னும் ஓர் இனமாகவும் வளர்ச்சியடைந்திருக்கின்றனர். இந்த நியாண்டதால் இனம் இற்றைக்கு கிட்டத்தட்ட 50,000 வருடங்களுக்கு முன்னர் ஆசிய ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்திருக்கின்றது. கிட்டத்தட்ட 300,000 வருடங்களுக்கு முன்னர்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

2009 மே உள்நாட்டு யுத்தம் முடிவுற்ற பின்னரான நிலைமை தொடர்பானதொரு பார்வை

படம் | Eranga Jayawardena, AP/ Canada இந்த விடயம் மிகப் பாரதூரமானது என்ற வகையில் ஆரம்பத்திலேயே காத்திரமானதும் நிச்சயமாக யதார்த்தபூர்வமானதுமானதொரு வரலாற்று ரீதியான தோற்றுவாய் நிகழ்ச்சித் தொடரினை அழுத்தி உரைத்து வைப்பது அவசியமாகிறது. அதாவது, தனிநாட்டுக் கோரிக்கை என்றாலும் சரி, இன அழிப்பு…

5 வருட யுத்த பூர்த்தி, அடையாளம், இனப் பிரச்சினை, இளைஞர்கள், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வறுமை

யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளில்…

படம் | Buddhika Weerasinghe, Getty Images/ via: Groundviews இன்றுள்ள நெருக்கடி நிலையில் இருந்து தமிழரை மீட்க வலுவான கருத்துருவாக்கமும், அதற்கான தலைமைத்துவமும் அவசியம். இலங்கை என்ற அழகிய தீவில் இடம்பெற்ற நீண்ட குடியியல் யுத்தம் தணிந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளன. இந்தக்…

5 வருட யுத்த பூர்த்தி, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கலாசாரம், காணி அபகரிப்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்

படம் | JDSrilanka செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இருப்பே முக்கியம்… இனப்பிரச்சினை தீர்வு அவசியமில்லை

படம் | Channel4 இலங்கை அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்பின் பிரகாரம் அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்து 2014ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இறுதி காலகட்டத்தில் அதாவது, 4ஆவது ஈழப்போர் நடத்தப்பட்ட விதம்…