இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

வட மாகாண சபை ஒரு பதுங்கும் புலியா?

படம் | AP PHOTO/Eranga Jayawardena, Dhakatribune வட மாகாண சபைக்கு ஒரு வயதாகிவிட்டது. ஒரு அரசியல் செய்முறையின் நன்மை தீமைகளை ஆராய்வதற்கு ஓராண்டு காலம் போதாதுதான். ஓராண்டு என்பது ஒரு இனத்தின் வரலாற்றில் மிக அற்பமான ஒரு காலமே. ஆனால், மாகாண சபைத்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

இனப்பிரச்சினையும் ஜெனீவா மனித உரிமை பேரவையும்

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பாத மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்போம் என உறுதியளிக்கின்றது. அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட சர்வதே நாடுகளும் அந்த உறுதிமொழியை நம்புகின்றன. இந்த அரசு…

அடையாளம், கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

ஸ்கொட்லாந்தின் பொதுசன வாக்கெடுப்பின் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்

படம் | Reuters, Theatlantic/infocus உலகின் பல பாகங்களிலுமிருந்து மக்கள் ஆவலுடன் நோக்கிய ஸ்கொட்லாந்தின் தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பு கடந்த வாரம் நடந்து, அது ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் என்னும் மக்கள் தீர்ப்புடன் முடிவடைந்திருக்கின்றது. கிட்டத்தட்ட 85 வீதம் வாக்காளர்கள் பங்கு பற்றிய…

அடிப்படைவாதம், இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

விறாத்து பிக்குவின் வருகை: முஸ்லிம்களின் கழுத்துக்கு வந்துள்ள கத்தி

படம் | பொதுபல சேனாவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இறுதியில் பல்வேறு சலசலப்புகளுக்குப் பின் விறாத்து பிக்கு இலங்கை வந்து சேர்ந்தாகிவிட்டது. விறாத்து பிக்குவின் வருகை சாதாராணமான ஒன்றல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் முனைப்பு பெற்றிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத நடவடிக்கைகளுக்கு தத்துவார்த்த…

அபிவிருத்தி, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வறுமை

அபிவிருத்தியும் சாதாரண குடிமக்களும்

படம் | ஷெஹான் குணசேகரவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கொழும்பில் உடைக்கப்படும் வீடுகள். இனப் பிரச்சினை தீர்வு என்பதை விட இனப் பிரச்சினையை வைத்துக் கொண்டு கட்சி அரசியலையும் ஆட்சி அதிகாரத்தையும் தக்கவைக்கின்ற செயற்பாடுகள் மஹிந்த ராஜபக்‌ஷ அரசிடம் மாத்திரமல்ல இலங்கை…

ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

ஆளுங்கட்சியினரின் அராஜகம் நிறைந்த ஊவா தேர்தல்!

படம் | Adaderana ஊவா மாகாண சபைத் தேர்தலானது கடந்த சனிக்கிழமை 20ஆம் திகதி இடம்பெற்றது. பல கட்டங்களாக நடாத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களில் பிந்திய தேர்தலாக ஊவா மாகாண சபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பதுளை மாவட்டத்தில் 09 தேர்தல் தொகுதிகளிலும் மொனராகலை…

கட்டுரை, கலை, கொழும்பு, சங்கீதம், தமிழ், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு, வறுமை

வாழ்க்கையை வென்றவன் நிமால்!

படம் | கட்டுரையாளர் நெருக்கமான சிறு வளவுக்குள் இருக்கிறது அந்த வீடு. வீட்டின் ஓரத்தோடு வேலி. அதற்குள் சிறு இருள் அறை. பாதிக்கதவுகள் திறக்கப்பட்ட யன்னலுக்குள்ளால் பிரவேசிக்கும் சூரிய ஒளியில் அவரின் முகம் மட்டும் தெரிகிறது. பாயும் ஒளி அவரின் முகத்தில் பட்டுத் தெரிக்கையில்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

தமிழரசுக் கட்சி விதித்திருக்கும் காலக்கெடு…

படம் | Nation இவ்வாண்டு முடிவுக்குள் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அஹிம்சை போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இவ்வாறான அறைகூவல்களை விடுப்பது இதுதான் முதற் தடவையல்ல. காலக்கெடு விதித்து ஒரு போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருப்பதும்…

கட்டுரை, கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

சுதந்திரமாகச் சிந்திப்போம்; ராஜனியைப் போல்…

படம் | Dbsjeyaraj “பல ஆண்டுகளுக்கும் மேலாக, துப்பாக்கியின் நீண்டதொரு நிழலின்கீழ், எந்தவிதமான அர்த்தமோ நோக்கமோ இல்லாமல், சகல முனைகளிலிருந்தும் எழும் வன்முறையின் ஆதிக்கத்திலிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகுந்த ஆதங்கத்துடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கத்தில் ஒதுங்கி நின்று இவை…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

வன்னிப் போரைப் பற்றிய மூன்றாவது கதைக்கூற்று

படம் | Eyesrilanka சமீபத்தில் தென்னிலங்கையின் புத்திஜீவிகள் சிலர் ஒன்றிணைந்து வன்னி யுத்தத்தினைப் பற்றி வெளியிட்ட தமது “மூன்றாவது கதைக்கூற்று” (The Third Narrative) தொடர்பாக எழுதலாம் என்று நினைக்கின்றேன். “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என பாரதி சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப…