கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

வன்னிப் போரைப் பற்றிய மூன்றாவது கதைக்கூற்று

படம் | Eyesrilanka சமீபத்தில் தென்னிலங்கையின் புத்திஜீவிகள் சிலர் ஒன்றிணைந்து வன்னி யுத்தத்தினைப் பற்றி வெளியிட்ட தமது “மூன்றாவது கதைக்கூற்று” (The Third Narrative) தொடர்பாக எழுதலாம் என்று நினைக்கின்றேன். “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என பாரதி சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப…

இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, குழந்தைகள், ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வறுமை

மலரம்மா: நீயொரு சாட்சி

படம் | Photito போர் தாக்கிய கிராமங்களின் ஒன்றினூடாக அந்தப் பேருந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. மர நிழலில் காத்திருந்த சிலர் பேருந்தை வழிமறித்து ஏறுகின்றனர். அந்தக் கூட்டதிலிருந்து கடைசியாய் ஒரு பயணி ஏறுகிறார். கிட்டத்தட்ட 60 வயதைத் தாண்டிய உடல்தோற்றம் கொண்ட அவர், பேருந்து…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

தமிழ் புத்திஜீவிகள் தளத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்

படம் | Channel4 தமிழ் பரப்பில் இயங்கும் புத்திஜீவிகள் தளம் எப்படியானது? அது தன் பெயரில் முன்னொட்டாகக் கொண்டிருக்கும் புத்தி அதாவது, அறிவுக்கும் அதன் ஜீவித நிலைத்திருப்புக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? கடந்த 30 வருடங்களாக இயங்கும் இந்தப் புத்திஜீவிகள் தளத்தை அவதானிக்கும் ஒருவருக்கு…

இடதுசாரிகள், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

நினைவிலழியா பாலா தம்பு!

படம் | Kannan Arunasalam/ iam இலங்கையின் பிரபல முதுபெரும் தொழிற்சங்கவாதியான தோழர் பாலா தம்பு (பாலேந்திரா தம்பு பிலிப்ஸ் – Phillips Bala Tampoe) தனது 92ஆவது வயதில் செப்டெம்பர் முதலாம் திகதியன்று மதியம் தனியார் மருத்துவமனையில் காலமானார். ஒரு தொழிற்சங்கவாதியாக மட்டுமன்றி…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

அமைச்சர் டக்ளஸும் காணி – பொலிஸ் அதிகாரங்களும்

படம் | Developmentnews இனப் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் பேச தயாராக இருப்பதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுகின்றார். வட மாகாண சபையுடன் சேர்ந்து இயங்க விரும்புவதாக அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவிக்கின்றார். இந்தக் கருத்து வெளிப்பாடுகள்…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், வடக்கு-கிழக்கு

இந்தியா – சீனா – தமிழர் விவகாரம்

படம் | Asiantribune மேலோட்டமாக பார்த்தால் சீனாவையும், இந்தியாவையும் தமிழர் பிரச்சினையுடன் தொடர்புபடுத்துவதில் எந்தவொரு பொருளும் இருப்பதாகத் தெரியாது. தமிழர் விவகாரத்தை வெறுமனே தமிழர்களுக்குள் மட்டும், அதாவது, தமிழர்கள் என்னும் பொழுது, வடக்கு – கிழக்கு, புலம்பெயர் மற்றும் தமிழ்நாடு என்னும் முக்கோண நிலையில்…

அடிப்படைவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

சமூக மோதல்கள் தோன்றக் கூடிய ஆபத்தும், தமிழர் தலைமையின் பொறுப்பும்

படம் | Vikalpa Flickr ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் மீதான விசாரணைக்கான திகதி​ அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆங்காங்கே சில பதற்றங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த விடயங்கள் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவை. தெற்கை தளமாகக் கொண்டியங்கிவரும் பௌத்த அமைப்புகள், மனித உரிமைகள்…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

பாப்பரசரின் வருகை மாற்றத்தை ஏற்படுத்துமா?

படம் | Columbian ஜேர்ச் மரியோ பெர்கோலியோ என்ற இயற் பெயருடைய பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கு எதிர்வரும் தை மாதம் பயணம் செய்யவுள்ளார். சர்வதேச விசாரணை ஒன்று நடைபெறவுள்ள நிலையில் இவருடைய பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பாப்பரசருடைய இலங்கைக்கான பயண ஏற்பாடுகளை…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கொழும்பு, தமிழ், புகைப்படம்

ஊடக விருது நியாயமாக வழங்கப்பட்டதா?

இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கத்தால் 1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்துடன் இணைந்ததாக 15ஆவது வருடமாக கடந்த 05.08.2014 அன்று மவுண்டலவேனியா ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. விருது வழங்கும் விழா சிறப்பாக இடம்பெற்றாலும் விருதுகளுக்கான…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

போர்க்குற்ற விசாரணையும் அரசியல் தீர்வும்

படம் | PEDRO UGARTE/AFP/Getty Images இலங்கையின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற சூழலில், அரசினால் நியமிக்கப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்கென மூவர் அடங்கிய சர்வதேச நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்திருக்கின்றார். சேர் டெஸ்மன் டி சில்வா,…