5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, காணி அபகரிப்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சம்பூர், சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்

யுத்தம் முடிவடைந்து நாளை மறுநாளோடு 5 வருடங்கள் பூர்த்தியாகப் போகின்றன. தென்னிலங்கை இந்த வருடமும் கொண்டாட்டத்தில் மூழ்கப் போகிறது. வட கிழக்கு இம்முறையும் அடக்குமுறைக்கு உள்ளாகப்போகிறது. யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் கழியப்போகின்ற நிலைமையில் இதுதான் உண்மையில் கிடைக்கப்பெற்ற பலன் என்று கூறலாம். யுத்தத்தின்…

இனவாதம், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, நல்லாட்சி, நல்லிணக்கம்

உணர்வற்ற உடலமே உலாவுகிறது

படம் | www.groundviews.org ஒரு நாட்டில் ஓர் இனம் மரணத்தின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தவேளை மற்றைய இனம் அதைப் பார்த்து சந்தோஷத்தில் குதூகலமடைந்த 2009 மே மாதம் 18ஆம் திகதி வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது. தாங்கள் பௌத்தர்கள், ஏனையவர்களை வெறுக்காமல் அன்பை மட்டுமே வெளிக்காட்டும் இனம்…

இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள்

எமது நிலம் எமக்கு வேண்டும்!

படம் | கட்டப்பரிச்சான் முகாம் வீடுகள் எமக்கு மாற்றிடமும் தேவையில்லை, நஷ்டஈடும் அவசியமில்லை. எமக்கு சம்பூர் நிலமே வேண்டும் என்கிறார் கட்டப்பரிச்சான் இடம்பெயர் முகாமின் தலைவரும் மூதூர் மீனவ சங்கத் தலைவருமான கிருஷணப்பிள்ளை. “மாற்றுக் காணிக்கு போகவேண்டுமாக இருந்தால் இத்தனை வருஷம் காத்திருக்கத் தேவையில்லை….

ஊடகம், கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

கொலையாளிகள் சுதந்திரமாக… | ரஜிவர்மன் கொல்லப்பட்டு இன்று 7ஆம் ஆண்டு நினைவு நாள்

ஒவ்வொரு ஊடகவியலாளர்களின் இழப்பும் தனி மனித இழப்பாக மட்டும் அமைவதில்லை. அது ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவும் அதேவேளை, அதனைக் காப்பதற்காகவும் இயங்கும் அர்ப்பணிப்பாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவுமே அமைகின்றது. அந்த வகையில் கடந்த 2007ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 29ஆம்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இப்படியொரு அம்மாக்கள்…

படம் | Capitalbay காணாமல்போன பிள்ளையின் அம்மாக்கள். ‘இப்படியொரு அம்மாக்கள்’ நம் மத்தியில் உலாவுகின்றனர். அவர்களுடனான ஒருநாள் வாழ்தல் எப்படியானது. புகைப்படங்களைத் தாங்கி அவர்கள் நடத்தும் போராட்டத்தை ரசிக்கும்பொழுதும், அதை செய்தியாக படிக்கும்போதும், கண்ணீர் ததும்பும் அந்தக் கண்களை நிழற்படங்களில் தரிசிக்கும்போதும், அவர்களிடம் செய்தி…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஏன் இந்தத் தடை?

படம் | JDSrilanka இலங்கை அரசின் அடாவடித்தனத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வலுவானதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற நிலையில் – அந்த சூடு இன்னும் தணியாத ஒரு நிலையில் – புலம்பெயர்ந்து இயங்கிவரும் 16 தமிழர்…

கவிதை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

களங்கப்படாதிருக்கட்டும்!!!

படம் | DushiYanthini, Passionparade   இன்று இவளும்… பாசத்தினால் கையேந்திய போட்டோக்கள் பயங்கரவாதத்தைப் புதுப்பிக்குமென்று பயப்படும் பிராந்துகள் அவர்கள்.   இனியும் புதுவிதைகள் முளைக்கவோ வளரவோ விடாதபடிக்கு நச்சு நீர் தூவி தாம் தெளித்ததை தண்மழையென கணக்கும் சொல்லும் கிராதகர்கள்.   அரசியல்…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஜெனிவா: வாக்கெடுப்பின் அரசியல் உள்குத்து

அன்றொருநாள் “அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” தம்மபதம் பௌத்த அறநூலான தம்மபதத்தின் இந்த போதனைக்கும் ஜெனிவா பிரேரணைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா…? சரி வரலாற்றை மீள நினைவுக்கு கொண்டு வாருங்கள். 06.09.1952ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் 52 நாடுகள் சமாதான மாநாட்டில்…

கவிதை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இப்படிக்கு விபூசிகா…

படம் | Srilankabrief நாடற்று வீடற்று கூடற்று மிஞ்சமாய் மிஞ்சிய சொச்ச உயிர் பத்திரமாய் வச்சிருந்தோம் யார் கண் பட்டதைய்யா? பாம்புகளாய் பருந்துகளாய் சுற்றி வளைத்த துப்பாக்கிகளும் திட்டமிட்ட நாடகங்களும் அரங்கேற்றம் காண வாரீர் வடக்கு பக்கம் யுத்தக் குற்றமா? மனித உரிமையா? நீதி…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜெனீவா ஆபத்து

படம் | cfnhri ஜெனீவா பிரகடனங்களில் உச்சக்கட்ட ஆபத்தை தமிழர்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். மறுவகையில், இதுபோன்ற சர்வதேச செயல்முறைகள் தற்காலிகமான நாடகங்கள் என்கிற அரசியல் தெளிவும் சந்திக்கு சந்தி முணுமுணுக்கும் நிலை இந்தக் காலப்பகுதியில் ஏற்பட்டிருக்கின்றது. நம் ஊடகங்களும், ஊடக கர்த்தாக்களும் உலக உள்ளூர்…