கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வௌியுறவுக் கொள்கை

அமெரிக்காவின் அடுத்த பிரேரணை, இலங்கை–சீன உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமையுமா?

படம் | srilankaguardian எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது அமெரிக்கா மீண்டுமொரு பிரேரணையை கொண்டுவரலாமென்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியங்ஹோ (Wu Jianghao) இலங்கைக்கான, சீனாவின் ஆதரவை உறுதிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையின்…

கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம்

பேசத்துடிக்கும் ஆவிகள்

படம் | Reuters 2009க்குப் பின்னரான ஈழ காலத்தை சில சொற்கள்தான் ஆட்சி செய்கின்றன. ஒவ்வொரு காலத்திலும் சர்வதேச அளவில் முன்வைக்கப்படுகின்ற அல்லது சர்வதேச அளவில் ஏற்கனவே அறிமுகமான சொற்கள் இலங்கை மீது பிரயோகிக்கப்படுகின்றன. அது சர்வதேச, உள்ளூர் அரசியல் பேச்சுக்களிலும், பந்தியிடல்களிலும், செய்திகளிலும்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

ஜெனீவா மாநாட்டை எதிர்கொள்ள ரணில் விக்கிரமசிங்கவை நாடும் அரசு

படம் | jdsrilanka மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரும் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்திய தேர்தலும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இலங்கை அரசு மாகாண சபைத் தேர்தல்களிலும்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தேர்தல்கள், யாழ்ப்பாணம்

கடந்து வந்த பாதையைத் திருப்பிப்பார்த்தல்

படம் | akkininews எதிர்காலத்தை வரையறுக்க விரும்பினால் கடந்த காலத்தைப் படி – கன்பியுசியஸ் சுமந்திரனின் நாடாளுமன்ற உரையை முன்னிறுத்தி, ஒரு விவாதத்திற்கான அழைப்பு. 2014ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் வெளியுறவு அமைச்சுக்கான நிதியொதுக்கீடுகள் மீதான சூழ்நிலை விவாதத்தின்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வௌியுறவுக் கொள்கை

இலங்கை வெளியுறவுக் கொள்கையில் ஏற்படும் மாற்றம்!

படம் | nation தொடர்ச்சியான சர்வதேச அழுத்தங்களும், ஜெனீவா மனித உரிமைச் சபை மாநாடும் இலங்கை அரசின் வெளியுறவுக் கொள்கையில் தற்போது மாற்றங்களை எற்படுத்தி வருகின்றன. கனடா, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைப் போன்று இலங்கை அரசிற்கு நிரந்தரமான…

அபிவிருத்தி, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

பதில் யார் சொல்வதோ?

படம் | timesofoman வடமாகாணசபை தெரிவுசெய்யப்பட்டதன் பயனாக அங்குள்ள மக்களின் அபிவிருத்திக்கு சில வாய்ப்புகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன என்று அபிப்பிராயப்படுபவர்கள் பலர். இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே கடந்த ஜனவரி மாதம. 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘ வடக்கினை ஜனநாயகமயப்படுத்தல்: ஆளுகை, அபிவிருத்தி நலிவுத்தன்மை என்பன…

அடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம்

தேவாலயங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை அவசியம்

படம் | BBC தென்னிலங்கையின் ஹிக்கடுவைப் பகுதியில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பெளத்த பிக்குகள் தலைமை வகித்த குண்டர் குழுக்களால் கடந்த ஞாயிறு காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வணக்க ஸ்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் வரிசையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தற்போது இலக்காகியுள்ளன….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், யுத்த குற்றம்

ஜெனீவா பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியும் பொறுப்புக்கூற வேண்டும்?

படம் | lankanewspapers இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஜனநாயகத்துக்கு முரணான, இயற்கை உரிமைகளுக்கு மாறான சில சரத்துக்களைப் பற்றி பேசினால் தற்போது ஆட்சியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மாத்திரமல்ல ஐக்கிய தேசிய கட்சியும் அதற்கு பொறுப்பு…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

முக்கியத்துவம் மிக்க மேல் மாகாணத் தமிழ் பிரதிநிதித்துவமும், அதன் எதிர்காலமும்

படம் | aljazeera இலங்கை அரசியல் வரலாற்றில் மேல் மாகாணத் தமிழ் பிரதிநிதித்துவமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது. இலங்கை தேசிய காங்கிரஸின் முதலாவது தலைவராக இருந்த சேர். பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்கள் தேசிய காங்கிரஸிலிருந்து விலகி தனிவழி அரசியல் ஆரம்பித்ததற்கு மேல்மாகாணத்துக்கான தமிழ்…

இளைஞர்கள், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், யாழ்ப்பாணம்

சுதந்திரத்தின் வன்முறை

படம் | அஞ்சலோ சமரவிக்ரம, demotix (இந்த கட்டுரை எல்லா தரப்பிற்கும் ஆனதல்ல, யுத்தத்தின் பின் உருவாகியிருக்கும் புதிய இளைய தலைமுறைக்கானது) “நெஞ்சுப் பகுதி வற்றி அங்கே அப்படி ஒன்றில்லை, இடுப்பு ஒடிந்து விழுந்திருப்பதை அப்போது தான் முதன் முறையாகப் பார்த்தேன், கைகளில் செம்மண்…